Back to homepage

Tag "கந்தளாய்"

கள்ளத் தொடர்பில் பிறந்த குழந்தையை கொன்று, தீ வைத்த தாய் கைது

கள்ளத் தொடர்பில் பிறந்த குழந்தையை கொன்று, தீ வைத்த தாய் கைது 0

🕔13.Jul 2021

புதிதாகப் பிறந்த குழந்தையை கொலை செய்தார் எனும் குற்றச்சாட்டில் கந்தளாயில் மூன்று பிள்ளைகளின் தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் தனது மூன்று குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த 35 வயதுடை பெண் என்று பொலிஸார் கூறியுள்ளனர். அந்தப் பெண்ணின் கணவர் கடந்த நான்கு ஆண்டுகளாக வெளிநாட்டில் இருந்தவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. குறித்த

மேலும்...
விஹாரைக்குச் சென்ற சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் பிக்குவுக்கு விளக்க மறியல்

விஹாரைக்குச் சென்ற சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் பிக்குவுக்கு விளக்க மறியல் 0

🕔7.Apr 2021

– எப். முபாரக் – திருகோணமலை – கந்தளாய் பகுதியில் விஹாரைக்குச் சென்ற இரு சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில், பௌத்த பிக்கு ஒருவரை இம்மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற பதில் நீதிவான் மேனக்கா தமயந்தி இன்று புதன்கிழமை உத்தரவிட்டார். தம்பலகாமம் 96ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 55

மேலும்...
கிண்ணியா, கந்தளாய் பிரதேசங்களுக்கு மகாவலி நீரை திரை திருப்ப முடியும்: நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக்

கிண்ணியா, கந்தளாய் பிரதேசங்களுக்கு மகாவலி நீரை திரை திருப்ப முடியும்: நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக் 0

🕔24.Oct 2017

– பிறவ்ஸ் முகம்மட் –கிண்ணியா மற்றும் கந்தளாய் பிரதேசங்களில் வாழும் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாகவிருந்த மகாவலி நீரை திசைதிருப்பும் முயற்சி வெற்றியளித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் தெரிவித்தார். மகாவலி நீரை திசைதிருப்புவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை நிதி அமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ். சமரதுங்க மற்றும் சவூதி அபிவிருத்தி

மேலும்...
கந்தளாயில் யானைகள் அட்டகாசம்; பாதுகாப்பு வேலி அமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை

கந்தளாயில் யானைகள் அட்டகாசம்; பாதுகாப்பு வேலி அமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை 0

🕔29.Oct 2016

– எப். முபாரக் – கந்தளாய் பிரதேசத்தில் காட்டு யானைகளின் அச்சுறுத்தலும், அவை ஏற்படுத்தும் நாசங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அந்தவகையில், கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட போட்டங்காடு  பகுதியில் விவசாயி ஒருவரின் காணிக்குள் புகுந்த காட்டு யானைகள் அங்கிருந்த தென்னை மற்றும் மா மரங்களை முறித்து நாசமாக்கியுள்ளன. கந்தளாய் பிரதேசத்தில்

மேலும்...
வீதியில் நின்று கொண்டு, போதையில் திட்டியவருக்கு தண்டம்

வீதியில் நின்று கொண்டு, போதையில் திட்டியவருக்கு தண்டம் 0

🕔3.Aug 2016

எப். முபாரக் வீதியால் சென்றவர்களை, போதையில் மோசமாகத் திட்டிய நபரொருவருக்கு 06 ஆயிரம் ரூபாவினை தண்டமாக விதித்து, கந்தளாய் நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டது. கந்தளாயில் சாராயம் குடித்து விட்டு, வீதியால் சென்றவர்களை மோசமாக் திட்டிய ஒருவருக்கே இவ்வாறு தண்டம் விதிக்கப்பட்டது. மேற்படி குற்றத்தினைப் புரிந்த கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவர்,

மேலும்...
கடை உடைத்து திருடியவருக்கு விளக்க மறியல்

கடை உடைத்து திருடியவருக்கு விளக்க மறியல் 0

🕔27.Jun 2016

 – எப். முபாரக் – கந்தளாய் பிரதேசத்தில் கடையொன்றினை உடைத்து மூன்றரை லட்சம் ரூபாய்  பணத்தினை திருடிய சந்தேக நபர் ஒருவரை, இம்மாதம்  11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதவான் நீதிமன்ற நீதிவான் எச்.ஜி. தம்மிக்க இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டார். கந்தளாய் பிரதேசத்தில் கடந்த வாரம் கையடக்கத் தொலைபேசிக் கடைகள் இரண்டு, மற்றும்

மேலும்...
பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கிச் சூட்டில், மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தர் காயம்

பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கிச் சூட்டில், மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தர் காயம் 0

🕔23.Jun 2016

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கிச் சூட்டில், மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது. சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்தமையினாலேயே, இச்சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. கடமையிலிருந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள், தமது துப்பாக்கிகளைப் பரிசோதிக்கும் போதே, இவ்வாறு துப்பாக்கி வெடித்துள்ளது. காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும்...
சின்ன துறவி மீது, பெரிய துறவிகள் பாலியல் துஷ்பிரயோகம்

சின்ன துறவி மீது, பெரிய துறவிகள் பாலியல் துஷ்பிரயோகம் 0

🕔15.Jun 2016

– எப். முபாரக் – ஆறு வயதுடைய சிறிய பௌத்த துறவியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், பௌத்த துறவிகள் இருவரை இம்மாதம் 22 ஆம்  திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதவான் நீதிமன்றம் நேற்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டது. கந்தளாய் 98ஆம் கொலனி பௌத்த விகாரை யொன்றின்  ஆறு வயது துறவிச் சிறுவன், திருகோணமலை

மேலும்...
யானை தாக்கியதில், மீன் பிடிக்கச் சென்றவர் மரணம்

யானை தாக்கியதில், மீன் பிடிக்கச் சென்றவர் மரணம் 0

🕔11.Jun 2016

கந்தளாயில்  குளத்துக்கு மீன் பிடிக்கச்சென்றவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம், இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றது. கந்தளாய் – அக்போபுர பகுதியைச் சேர்ந்த எதிரிசிங்ஹ முதியன்சலாகே சிசிற குமார (வயது 42) என்பவரே யானை தாக்கி உயிரிழந்துள்ளார். குறித்த நபர் குளத்துக்கு மீன் பிடிக்க செல்லும் வழியிலேயே  யானை  தாக்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது

மேலும்...
பள்ளிவாசலின் பெயரில் போலி சிபாரிசுக் கடிதம் தயாரித்து, பணம் வசூலித்தவர் கைது

பள்ளிவாசலின் பெயரில் போலி சிபாரிசுக் கடிதம் தயாரித்து, பணம் வசூலித்தவர் கைது 0

🕔9.Jun 2016

– எப். முபாரக் – பள்ளிவாசல் ஒன்றின் சிபாரிசு கடிதம் எனக் கூறப்படும் போலியான கடிதங்களைக் காட்டி, பணம் வசசூலித்த சந்தேக நபர் ஒருவரை, நேற்று புதன்கிழமை மாலை கந்தளாய் பொலிஸார் கைது செய்தனர். மன்னார் வீதி, புத்தளம் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர், புத்தளம்

மேலும்...
ஆற்று மணல் ஏற்றியவர்கள் கந்தளாயில் கைது

ஆற்று மணல் ஏற்றியவர்கள் கந்தளாயில் கைது 0

🕔28.May 2016

– எப்.முபாரக் – திருகோணமலை மாவட்டம் கந்தளாயில் அனுமதிப்பத்திரமின்றி  ஆற்று மணல் ஏற்றிச்சென்ற இருவரை இன்று சனிக்கிழமை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர். கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 24 மற்றும் 30 வயதுடைய இருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கந்தளாய் சீனிபுரவிலிருந்து அனுமதிப்பத்திரமின்றி கந்தளாய் பகுதிக்கு உழவு இயந்திரத்தில் மணலைக் கொண்டு சென்ற போதே பொலிஸ்

மேலும்...
மூன்று கிலோ கஞ்சாவை வைத்திருந்த நபர், கந்தளாயில் கைது

மூன்று கிலோ கஞ்சாவை வைத்திருந்த நபர், கந்தளாயில் கைது 0

🕔1.Nov 2015

– எப். முபாரக் – திருகோணமலை கந்தளாய் பிரதேசத்தில் மூன்று கிலோகிராம் கஞ்சாவை தம் வசம் வைத்திருந்த ஒருவரை நேற்று சனிக்கிழமை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர். கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டுக்கச்சி பிரதேசத்தில் நபரொரு கஞ்சா வைத்திருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், குறித்த சந்தேக நபரின் வீட்டுக்குச் சென்று பொலிஸார் சோதனை மேற்கொண்ட போது,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்