Back to homepage

Tag "கதிர்காமம்"

கதிர்காமத்தில் ரணில்

கதிர்காமத்தில் ரணில் 0

🕔4.Jul 2023

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (03) பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் புண்ணிய தலத்துக்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டார். கிரிவெஹெர விகாராதிபதி கொபவக்க தம்மிந்த நாயக்க தேரரைச் சந்தித்த ஜனாதிபதி, அவரின் நலம் விசாரித்தன் பின்னர் சிறு உரையாடலிலும் ஈடுபட்டார். பின்னர் சமய நிகழ்வுகளில் ஜனாதிபதி கலந்துகொண்டு ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார். கதிர்காமம் வருடாந்த எசல

மேலும்...
கதிர்காமம் பிரதேச சபைத் தவிசாளர், இரண்டு வாரங்களுக்கு பதவியிலிருந்து இடைநிறுத்தம்

கதிர்காமம் பிரதேச சபைத் தவிசாளர், இரண்டு வாரங்களுக்கு பதவியிலிருந்து இடைநிறுத்தம் 0

🕔11.Jan 2022

கதிர்காமம் பிரதேச சபையின் தவிசாளரை அப்பதவியில் இருந்து இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தி ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. கதிர்காமம் பிரதேச சபையின் தவிசாளர் சானக்க அமில் ரங்கன சமர்ப்பித்த வரவு – செலவுத் திட்ட அறிக்கை இரண்டு முறை தோற்கடிக்கப்பட்டன. அவ்வாறான சந்தர்ப்பத்தில், தவிசாளருக்குப் பதிலாக பிரதித் தவிசாளரை பதில் தவிசாளராக

மேலும்...
கல்முனை உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டி, கதிர்காமத்துக்கு யாத்திரை

கல்முனை உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டி, கதிர்காமத்துக்கு யாத்திரை 0

🕔28.Jun 2019

– பாறுக் ஷிஹான் – கல்முனை உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டும் என வேண்டி, கதிர்காமத் திருத்தலத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை யாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக கடந்த வாரம் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களுள் ஒருவரான பாண்டிருப்பு அனைத்து ஆலயங்களின் தலைவர் கி. லிங்கேஸ்வரன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல், கல்முனை உப

மேலும்...
கோட்டா ஒரு பொய்யர்; சொத்துக்களை அம்பலப்படுத்தியது ஆங்கில ஊடகம்

கோட்டா ஒரு பொய்யர்; சொத்துக்களை அம்பலப்படுத்தியது ஆங்கில ஊடகம் 0

🕔27.May 2018

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கதிர்காமத்தில் அவரின் பெயரில் சொகுசு விடுதியொன்று இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தனது மனைவியின் உடஹமுல்லவில் அமைந்திருக்கும் வீட்டைத் தவிர்த்து தனக்கு வேறெந்த சொத்துக்களும் இலங்கையில் இல்லை என, கோட்டா தெரிவித்துவரும் நிலையிலேயே, கதிர்காமத்தில் சொகுசு விடுதி உள்ள செய்தி வெளியாகியுள்ளது. ராணுவ வீரர்களைக் கொண்டு மேற்படி சொகுசு

மேலும்...
பள்ளத்தில் பஸ் வீழ்ந்ததில், 21 பேர் காயம்

பள்ளத்தில் பஸ் வீழ்ந்ததில், 21 பேர் காயம் 0

🕔14.Aug 2017

– க. கிஷாந்தன் – மாஹாஊவாபத்தன, வலப்பனை – நுவரெலியா பிரதான வீதியில்   தனியாளர் மினி பஸ் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் காயமடைந்துள்ளனர். கதிர்காமத்திலிருந்து, நுவரெலியா வலப்பனை வழியாக மிஹிந்தலை நோக்கி பயணித்த தனியார் சுற்றுலா மினி பஸ் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானது. மிஹிந்தலை பகுதியிலிருந்து சுற்றுலா

மேலும்...
கதிர்காமம் யாத்திரிகர்களுக்கு, தாக சாந்தி; ஊடகவியலாளர் பேரவை வழங்கியது

கதிர்காமம் யாத்திரிகர்களுக்கு, தாக சாந்தி; ஊடகவியலாளர் பேரவை வழங்கியது 0

🕔11.Jul 2017

– கலீபா, யூ.கே.கால்டீன், யூ.எல். றியாஸ் – கதிர்காமம் திருத்தல யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஏற்பாட்டில், உணவுப் பொருட்களும், தாக சாந்தியும் வழங்கும் நிகழ்வு, இன்று செவ்வாய்கிழமை காலை இடம்பெற்றது. வட மாகாணத்திலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணிக்கும் பக்தர்களுக்கு, பொத்துவில் பிரதேசத்தில் வைத்து அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை உறுப்பினர்கள்

மேலும்...
கதிர்காமம் யாத்திரிகர்களுக்கு, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை, தாக சாந்தி ஏற்பாடு

கதிர்காமம் யாத்திரிகர்களுக்கு, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை, தாக சாந்தி ஏற்பாடு 0

🕔10.Jul 2017

– கலீபா –  கதிர்காமத்துக்கு வடமாகாணத்திலிருந்து கிழக்குமாகாணத்தின் கரையோர நகரங்கள் ஊடாக, பாதயாத்திரை செல்லும் பக்தர்கள், இன்று திங்கட்கிழமை பொத்துவிலை சென்றடைந்துள்ளனர். வடக்கிலிருந்து இவர்கள் புறப்பட்டு இன்றுடன் நாற்பத்தியோராவது நாளாகிறது. யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி கோயிலிலிருந்து, கதிர்காமத் திருத்தலத்திற்கு பாதயாத்திரையை ஆரம்பித்த இவர்கள், இன்றைய தினம் பொத்துவிலைச் சென்றடைந்துள்ளனர். வேல்சாமி தலைமையில் நூற்று இருபது பக்தர்கள் இப்பாதயாத்திரைக் குழுவில்

மேலும்...
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் பசியாற்றும் நிகழ்வு

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் பசியாற்றும் நிகழ்வு 0

🕔21.Jun 2016

– முன்ஸிப் – கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தில் கலந்துகொள்ளும் பொருட்டு, வட மாகாணம் யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை மாவட்டத்தினூடாக பயணிக்கும் யாத்திரிகர்களுக்கு, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஏற்பாட்டில் பசியாற்றும் நிகழ்வு, நேற்று திங்கட்கிழமை அம்பாறை மாவட்டம் தாண்டியடி பிரதேசத்தில் இடம்பெற்றது. கதிர்காமத்துக்கு புனித யாத்திரை செல்லும் வகையில், வட மாகாணத்திலிருந்து கடந்த மே

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்