ஊனமுற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் மீது, கண்ணீர் புகைத் தாக்குதல் 0
ஜனாதிபதி செயலகத்துக்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட, ஊனமுற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் மீது, கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகத்தினை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். ஓய்வூதியம் பெறும் கால எல்லையான 12 வருடத்தினைப் பூர்த்தி செய்யாது ராணுவத்தில் இருந்து இடைவிலகிய ஊனமுற்ற முன்னாள் ராணுவ வீரர்கள், இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்தனர். இவர்கள் மீதே, கண்ணீர்ப் புகை