விசாரணைகளுக்கு முன்பாகவே, பொலிஸார் தீர்ப்புக் கூறிக் கொண்டிருக்கின்றனர்: அமைச்சர் றிசாட் விசனம் 0
முஸ்லிம்களின் கடைகள் எரிகின்ற போதெல்லாம், அதற்கு பொலிஸார் வேறு வியாக்கியானம் கூறி வருவது கேவலமானது என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விசனம் தெரிவித்துள்ளார். முஸ்லிம் சமூகத்தின் பொருளாதாரத்தை மீண்டும் மீண்டும் இலக்கு வைத்து வேண்டுமென்றே அழித்து வரும் நாசகாரிகளை கண்டு பிடிக்க வேண்டிய பொறுப்புக் கொண்ட பொலிசாரும் பொலிஸ் திணைக்களமும், அதனைச் செய்வதை விடுத்து, கடை எரிப்பு சம்பவங்கள்