Back to homepage

Tag "கடுவல"

கைத் துப்பாக்கி காட்டி களேபரம் செய்த, அழகான சுவர்ணக்கா: 13 வரை, விளக்க மறியலில்

கைத் துப்பாக்கி காட்டி களேபரம் செய்த, அழகான சுவர்ணக்கா: 13 வரை, விளக்க மறியலில் 0

🕔11.Mar 2018

தென் மாகாண சபை உறுப்பினர் எம்.கே. கசுன் மற்றும் அவரின் மனைவி ஆகியோர், தனியார் பஸ் சாரதி ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில், எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேற்படி சம்பவம் தொடர்பில் இவர்கள் இருவரையும் தலங்கம பொலிஸார் நேற்று சனிக்கிழமை கைது செய்து, கடுவல நீதிமன்றில் ஆஜர் செய்தபோதே, அவர்களை விளக்க

மேலும்...
சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கி பிரயோகம்: பாதாள உலகத் தலைவர் உட்பட ஏழு பேர் பலி

சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கி பிரயோகம்: பாதாள உலகத் தலைவர் உட்பட ஏழு பேர் பலி 0

🕔27.Feb 2017

களுத்துறை சிலைச்சாலை பஸ் வண்டியினை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், சமயன் என அழைக்கப்படும் அருண உதயசாந்த எனும் பதாள உலகத் தலைவர் உள்ளிட்ட ஏழு பேர் பலியாகியுள்ளனர். கடுவல நீதிமன்றத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த களுத்துறை சிலைச்சாலை பஸ் மீது, இன்று திங்கட்கிழமை காலை இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வாகனமொன்றில் வந்த அடையாளம்

மேலும்...
வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு, யோசித ராஜபக்ஷ கோரிக்கை

வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு, யோசித ராஜபக்ஷ கோரிக்கை 0

🕔20.Sep 2016

வெளிநாடு செல்வதற்கு தன்னை அனுமதிக்குமாறு, யோசித ராஜபக்ஷ – கொழும்பு உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். யோசிதவின் இந்த கோரிக்கை தொடர்பில் நாளை மறுதினம் நீதிமன்றம் கவனம் செலுத்தத் தீர்மானித்துள்ளது. யோசித ராஜபக்ஷவின் கடவுச் சீட்டு, கடுவல நீதவான் நீதிமன்றத்தினால் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. சீ.என்.என். தொலைக்காட்சி நிறுவனம் தொடர்பான வழக்கு தொடர்பில், கடந்த ஜனவரி மாதம்

மேலும்...
யோசித ராஜபக்ஷவை 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

யோசித ராஜபக்ஷவை 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔30.Jan 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நிதி குற்றப் புலனாய்வு பிரிவினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ, கடுவல நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யோசித ராஜபக்ஷ நீதிமன்றத்துகு கொண்டுவரப்பட்டமையினை அடுத்து, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்