Back to homepage

Tag "கடிதம்"

த.தே.கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் சிவசக்தி ஆனந்தன் கையொப்பம் இல்லை

த.தே.கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் சிவசக்தி ஆனந்தன் கையொப்பம் இல்லை 0

🕔29.Nov 2018

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்று ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில், அந்தக் கட்சியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிடவில்லை. சமகால அரசியல் குறித்து ஜனாதிபதிக்கு த.தே.கூட்டமைப்பு இன்றைய தினம் எழுதிய கடிதத்தில், அந்தக் கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கையொப்பமிட்டிருந்தனர். 16 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அந்தக் கட்சியினர் எழுதிய கடிதத்தில், சிவசக்தி ஆனந்தன் மற்றும்

மேலும்...
ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்த ஒருவரை பிரதமராக நியமிக்குமாறு கோரி, ஜனாதிபதிக்கு த.தே.கூட்டமைப்பு கடிதம்

ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்த ஒருவரை பிரதமராக நியமிக்குமாறு கோரி, ஜனாதிபதிக்கு த.தே.கூட்டமைப்பு கடிதம் 0

🕔29.Nov 2018

“ஐக்கிய தேசிய முன்னணியினால் நியமிக்கப்பட்ட, நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையை பெறக் கூடியவர் என நீங்கள் கரும் நபரை, பிரதமராக நியமிக்க வேண்டும்” என்று, ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;கடந்த ஒக்டோபர் மதம் 26 ஆம் திகதியிலிருந்து நடந்த அனைத்து சம்பவங்களினதும் பின்னணியின் அடிப்படையில் மேற் குறித்த

மேலும்...
ஹசன் அலிக்கு ஆதரவான கடிதத்தில் இடப்பட்ட ஒப்பங்கள் வாபஸ்; உயர்பீட உறுப்பினர்கள் பல்டி

ஹசன் அலிக்கு ஆதரவான கடிதத்தில் இடப்பட்ட ஒப்பங்கள் வாபஸ்; உயர்பீட உறுப்பினர்கள் பல்டி 0

🕔24.Mar 2016

– முன்ஸிப் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் எம்.ரி. ஹசன் அலி வகிக்கும் செயலாளர் பதவிலிருந்து மீளப் பெறப்பட்ட அதிகாரங்களை வழங்குமாறு வலியுறுத்தும் வகையில் எழுதப்பட்டதாகக் கூறப்படும் கடிதத்தில் கையொப்பம் இட்டவர்களில் ஆக்குறைந்தது 11 பேர் வரையில் தமது கையொப்பங்களை வாபஸ் பெற்றுள்ளதாக அறிய முடிகிறது. மு.காங்கிரசின் செயலாளர் பதவியின் சில அதிகாரங்கள் மீளப் பெறப்பட்டு, அவை

மேலும்...
எனது மரணத்துக்கு காரணமான அம்மாவை கொன்று விடுங்கள்: கடிதம் எழுதி விட்டு, சிறுவன் தற்கொலை

எனது மரணத்துக்கு காரணமான அம்மாவை கொன்று விடுங்கள்: கடிதம் எழுதி விட்டு, சிறுவன் தற்கொலை 0

🕔9.Feb 2016

– க. கிஷாந்தன் – “என்னுடைய மரணத்துக்கு காரணமான எனது தாயை கொன்றுவிடவும்” என கடிதமெழுதிவிட்டு, சிறுவனொருவன் தற்கொலைசெய்து கொண்ட சம்பவம் பொகவந்தலாவ கொட்டியாகலை கீழ் பிரிவு தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. தற்கொலை செய்து கொண்டவர், பொகவந்தலாவ கொட்டியாகலை கீழ் பிரிவு தோட்டத்தில் வசிக்கும் 14 வயது பாடசாலை மாணவன் ஆவார். இச்சம்வம் இன்று செவ்வாய்கிழமை காலை இடம்பெற்றதாக பொலிஸார்

மேலும்...
சட்டத்துக்கு அமைய வாழ, பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுங்கள்; மஹிந்தவுக்கு துலாஞ்சலி வேண்டுகோள்

சட்டத்துக்கு அமைய வாழ, பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுங்கள்; மஹிந்தவுக்கு துலாஞ்சலி வேண்டுகோள் 0

🕔3.Feb 2016

– அஷ்ரப் ஏ. சமத் – சட்டத்துக்கு அமைவாக வாழ்வதற்கு, தந்தை எனும் வகையில் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்குமாறு மஹிந்த ராஜபக்ஷவுக்கு துலாஞ்சலி பிரேமதாஸ வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னாள்  ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் புதல்வி துலாஞ்சலி பிரேமதாஸ, மஹிந்த ராஜபக்ஸவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்படி விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். துலாஞ்சலி பிரேமதாஸ போலி நாணய நோட்டுக்களை வைத்திருந்தார் எனும் குற்றச்சாட்டில்

மேலும்...
நீங்கள் கடுமையான இனவாதத்தைப் பிரதிபலிக்கின்றீர்கள், உங்களுக்கு பிரதமர் பதவியும் கிடையாது; மஹிந்தவுக்கான கடிதத்தில், மைத்திரி தெரிவிப்பு

நீங்கள் கடுமையான இனவாதத்தைப் பிரதிபலிக்கின்றீர்கள், உங்களுக்கு பிரதமர் பதவியும் கிடையாது; மஹிந்தவுக்கான கடிதத்தில், மைத்திரி தெரிவிப்பு 0

🕔13.Aug 2015

(ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, இன்று வியாழக்கிழமை மாலை, 05 பக்கங்களைக் கொண்ட, சிங்கள மொழியிலான கடிதமொன்றினை அனுப்பி வைத்திருந்தார் என்பது அறிந்ததே. அந்தக் கடிதத்தின் முழுமையான விபரம்)இரண்டு தசாப்த காலமாக, நான்கு ஜனாதிபதி தேர்தல்கள் மற்றும் நான்கு பொதுத் தேர்தல்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டமைப்புகள் வெற்றியீட்டிருந்தன. எனினும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்