Back to homepage

Tag "கடல்"

கடலில் காணாமல் போன சாய்ந்தமருது மாணவர்கள் ஜனாஸாகளாக மீட்பு

கடலில் காணாமல் போன சாய்ந்தமருது மாணவர்கள் ஜனாஸாகளாக மீட்பு 0

🕔17.Feb 2024

– பாறுக் ஷிஹான் – நிந்தவூர் பகுதி கடலில் காணாமல் போன – சாய்ந்தமருதைச் சேர்ந்த இரண்டு மாணவர்களின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. நிந்தவூர் – ஒலுவில் எல்லைக் கடலோரத்தில் விளையாடிக் கொண்டிருந்த சாய்ந்தமருதைச் சேர்ந்த 08 மாணவர்களில் இருவர் – கடல் நேற்று (16) அலையில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயினர். இதனையடுத்து அவர்களைத் தேடும்

மேலும்...
கடலில் மூழ்கிய அட்டாளைச்சேனை மாணவன்: தகவல் அறிந்தோர் தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை

கடலில் மூழ்கிய அட்டாளைச்சேனை மாணவன்: தகவல் அறிந்தோர் தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை 0

🕔3.Oct 2023

ஒலுவில் துறைமுகத்திற்கு அருகாமையில் நேற்று (02) நீராடச் சென்ற அட்டாளைச் சேனையை பிறப்பிடமாகக் கொண்ட தரம் 10 படிக்கும் இவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இந்த நிலையில் இவர் சம்பந்தமான எந்தத் தகவல்களையும் பெற முடியாமல் உள்ளதாக குடும்பத்தார் தெரிவிக்கின்றனர். இதேவேளை இவரை தேடும் பணியில் பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது, எனவே,

மேலும்...
வங்காள விரிகுடா கடலில் நாளை புயல் வீசலாம்: மீனவர்களை கரை திரும்புமாறு எச்சரிக்கை

வங்காள விரிகுடா கடலில் நாளை புயல் வீசலாம்: மீனவர்களை கரை திரும்புமாறு எச்சரிக்கை 0

🕔23.May 2021

வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் நிலைகொண்டிருக்கும் தாழமுக்கம் நாளை திங்கட்கிழமை புயலாக மாற்றமடையக்கூடுமென்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, வங்காள விரிகுடாவின் கிழக்கு மத்திய பகுதியிலும் அதனையடுத்து நாட்டைச் சூழவுள்ள கடல் பிரதேசத்திலும் இன்று தொடக்கம் மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. தற்போது

மேலும்...
கண்ணீர் கடல்

கண்ணீர் கடல் 0

🕔14.Oct 2019

சடலத்துடன் பயணித்து, ஆமை ரத்தம் குடித்து 20 நாட்களின் பின்னர் உயிர் மீண்ட, காணாமல் போன மீனவர்களின் திகில் அனுபவம் – மப்றூக் – இயந்திரம் பழுதடைந்த தமது படகில் இருந்தவாறு, கடலில் 20 நாட்களாக திசையறியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் இருவர், தங்களுடன் பயணித்த சக மீனவரை இழந்த நிலையில்,

மேலும்...
கடற்றொழிலுக்குச் சென்றவர், அலையில் அள்ளுண்டு காணாமல் போயுள்ளார்: ஒலுவில் பகுதியில் சோகம்

கடற்றொழிலுக்குச் சென்றவர், அலையில் அள்ளுண்டு காணாமல் போயுள்ளார்: ஒலுவில் பகுதியில் சோகம் 0

🕔7.Dec 2017

– மப்றூக் – ஒலுவில் பிரதேசத்தில் கடற்றொழிலுக்குச் சென்ற ஒருவர், அலையில் அள்ளுண்டுண்ட நிலையில் காணாமல் போயுள்ளார். இந்தச் சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை 6.00 மணியளவில் நிகழ்ந்துள்ளது. ஒலுவில் 04ஆம் பிரிவைச் சேர்ந்த 39 வயதுடைய அபுசாலி இப்றாகிம் என்பவரே, இவ்வாறு காணாமல் போயுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது; ஒலுவில் வெளிச்ச வீட்டு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்