Back to homepage

Tag "கடற்படை முகாம்"

சிலாவத்துறை காணி மீட்கும் நடவடிக்கையில், அமைச்சர் றிசாட் தீவிரம்; ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லவும் முடிவு

சிலாவத்துறை காணி மீட்கும் நடவடிக்கையில், அமைச்சர் றிசாட் தீவிரம்; ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லவும் முடிவு 0

🕔6.Mar 2019

சிலாவத்துறை கடற்படை முகாமை உடனடியாக அகற்றுமாறு ஜனாதிபதியிடம் அவசரமாக கோரிக்கை விடுப்பதுடன், மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளையும் எடுப்பதென அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற   முசலி பிரதேச செயலக மீளாய்வுக் கூட்டத்தில் ஏகமனதான முடிவெடுக்கப்பட்டது. இதன்போது வடக்கு மாகாண ஆளுநருடன் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடினார். முசலி பிரதேச

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்