கடற்படையின் சர்ச்சைக்குரிய முன்னாள் தளபதி மற்றும் விமானப்படையின் முன்னாள் தளபதி ஆகியோருக்கு பதவி உயர்வு 0
முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட, அட்மிரல் ஒப் த பீல்ட் ஆக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இதேவேளை, முன்னாள் விமான படை தளபதி ரொஷான் குணதிலக்க, மார்ஷல் ஒப் த எயார்மார்ஷல் ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று வியாழக்கிழமை காலை கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு வளாகத்தில் இதற்கான நிகழ்வுகள்