Back to homepage

Tag "கடற்படைத் தளபதி"

“அமெரிக்காவின் முடிவு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது”

“அமெரிக்காவின் முடிவு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது” 0

🕔29.Apr 2023

அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தனக்கும் தன்னுடைய குடும்பத்தினரும் தடை விதித்த, அந்த நாட்டின் முடிவு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக, முன்னாள் கடற்படைத் தளபதியும், வடமேல் மாகாண ஆளுநருமான வசந்த கரன்னாகொட தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை குறித்து தமக்கு சில சந்தேகங்கள் உள்ளதுடன், இதன் பின்னணியில் வேறு ஏதேனும் காரணம் இருப்பதாக தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் முடிவடைந்து

மேலும்...
முன்னாள் கடற்படைத் தளபதிக்கு எதிரான மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு

முன்னாள் கடற்படைத் தளபதிக்கு எதிரான மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு 0

🕔11.Nov 2021

கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஒப் த பிலீட் வசந்த கரன்னாகொடவிற்கு எதிரான மேன்முறையீட்டு மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கரன்னாகொடவுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை சட்ட மா அதிபர் வாபஸ் பெற்றுக் கொண்டமையை எதிர்த்து, மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது. 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில்,

மேலும்...
புதிய கடற்படைத் தளபதி நியமனம்

புதிய கடற்படைத் தளபதி நியமனம் 0

🕔15.Jul 2020

கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த நியமனத்த வழங்கியுள்ளார். கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான இவர் 1985 ஆம் ஆண்டு கடற்படையில் இணைந்துக் கொண்டார். இவர் இலங்கையின் 24 ஆவது கடற்படை தளபதியாவார். நேற்றைய தினம் அட்மிரல் பதவிக்கு தரம் உயர்த்தப்பட்ட கடற்படைத் தளபதி

மேலும்...
ஓய்வுபெறவுள்ள கடற்படைத் தளபதி, அட்மிரலாக தரம் உயர்த்தப்பட்டார்

ஓய்வுபெறவுள்ள கடற்படைத் தளபதி, அட்மிரலாக தரம் உயர்த்தப்பட்டார் 0

🕔14.Jul 2020

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா இன்று செவ்வாய்கிழமை தொடக்கம் அட்மிரலாக ஜனாதிபதியினால் தரம் உயர்த்தப்பட்டுள்ளளார். கடற்படையின் 23 வது தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா ஓய்வு பெறுவதற்கு முன்பு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நேற்று சந்தித்தார். இதன்போது கடற்படைத் தளபதிக்கு பிரதமர் வாழ்த்துக்களை தெரிவித்தார். கடற்படைத் தளபதி வைஸ்

மேலும்...
முன்னாள் கடற்படைத் தளபதி கருணாகொட, 08 மணி நேரம் வாக்கு மூலம் வழங்கினார்

முன்னாள் கடற்படைத் தளபதி கருணாகொட, 08 மணி நேரம் வாக்கு மூலம் வழங்கினார் 0

🕔11.Mar 2019

கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கருணாகொட, சுமார் 08 மணித்தியாலங்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்கு மூலம் வழங்கியமையை அடுத்து, சற்று முன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவை கைது செய்வதற்கு, கடந்த வியாழக்கிழமை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. 2009 ஆம் ஆண்டு 11 இளைஞர்கள்

மேலும்...
கடற்படை தளபதியாக ரியர் அட்மிரல் சிறிமெவன் ரணதுங்க நியமனம்

கடற்படை தளபதியாக ரியர் அட்மிரல் சிறிமெவன் ரணதுங்க நியமனம் 0

🕔25.Oct 2017

இலங்கை கடற்படையின் தளபதியாக ரியர் அட்மிரல் சிறிமெவன் ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. நாளை வியாழக்கிழமை அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டராவிட் சின்னையாவுக்கு கடந்த செப்டம்பர் 26ஆம் திகதியுடன் 55 வயதானமையினை அடுத்து, அவர் ஓய்வு பெறும் நிலையினை அடைந்தார்.

மேலும்...
கடற்படைத் தளபதி தாக்கியதாக, ஊடகவியலாளர் முறைப்பாடு

கடற்படைத் தளபதி தாக்கியதாக, ஊடகவியலாளர் முறைப்பாடு 0

🕔12.Dec 2016

இலங்கையின் கடற்படைத் தளபதி தன்னைத் தாக்கினார் என்று, ஊடகவியலாளர் திலீப் ரொசான்என்பவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில், வேலை நிறுத்தம் செய்யும் பணியாளர்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜப்பானிய கப்பலை விடுவிப்பதற்கு, நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மாலை கடற்படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். இதனை செய்தியாக்கும் பொருட்டு படம் பிடித்த ஊடகவியலாளர் திலீப் ரொசான் என்பவரை சிவில் உடையில் இருந்த

மேலும்...
இலங்கையில் ஒவ்வொரு வருடமும் 3500 கிலோகிராம் ஹெரோயின் கடத்தப்படுவதாக தகவல்

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் 3500 கிலோகிராம் ஹெரோயின் கடத்தப்படுவதாக தகவல் 0

🕔31.Oct 2015

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் 3500 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருள் கடத்தப்படுவதாக இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணரட்ன குறிப்பிடுகின்றனார். புலனாய்வுத் தகவல்களின் மூலம் கிடைத்த இந்த தகவல்களுக்கமைய, கடத்தப்படும் போதைப் பொருளில், 1000 கிலோகிராம் உள்நாட்டு பயன்பாட்டுக்காக விநியோகம் செய்யப்படுவதாகவும் கூறினார். ஏனைய 25000 கிலோ கிராம் போதைப் பொருட்களும் வேறு நாடுகளுக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்