Back to homepage

Tag "கஞ்சன விஜேசேகர"

பிள்ளைகளை குப்பி விளக்கில் படிக்குமாறு கூறிய, மின்சார சபையின் பேச்சாளர் ராஜிநாமா

பிள்ளைகளை குப்பி விளக்கில் படிக்குமாறு கூறிய, மின்சார சபையின் பேச்சாளர் ராஜிநாமா 0

🕔22.Feb 2024

இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நோயல் பிரியந்த தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இவர் வௌயிட்ட கருத்து தொடர்பில் – சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் வெளியிடப்பட்டமையை அடுத்து அவர் பதவி விலகியுள்ளார். அதேநேரம் இந்த கருத்துக்காக அமைச்சு மற்றும் இலங்கை மின்சாரசபை ஆகிய இரு தரப்புக்காகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர

மேலும்...
இலங்கை மின்சார சபையின் 15 ஊழியர்கள் பணி நீக்கம்

இலங்கை மின்சார சபையின் 15 ஊழியர்கள் பணி நீக்கம் 0

🕔19.Jan 2024

இலங்கை மின்சார சபையின்15 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அரசாங்கத்துக்குச் சொந்தமான மின்சார விநியோகத்தை மறுசீரமைப்பதற்கான முன்மொழிவுக்கு எதிராக போராட்டம் நடத்தி, இடையூறு விளைவித்ததாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான அரசாங்கத்தின் சட்டமூலத்திற்கு எதிராக கடந்த ஜனவரி 03ஆம் திகதி முதல் – மின்சார சபையின் தொழிற்சங்க உறுப்பினர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும்...
மின்சாரக் கட்டணம் தொடர்பில் மகிழ்ச்சிச் செய்தி: அமைச்சர் கஞ்சன வெளியிட்டார்

மின்சாரக் கட்டணம் தொடர்பில் மகிழ்ச்சிச் செய்தி: அமைச்சர் கஞ்சன வெளியிட்டார் 0

🕔19.Dec 2023

மின்சார கட்டணம் எதிர்வரும் ஜனவரி மாதம் திருத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும்போது அவர் இதனைக் கூறினார். இதன்படி, மின் கட்டண திருத்தத்தின் போது – அதிகரிக்கப்பட்ட கட்டணத்தை குறைக்க முடியும் என அமைச்சுக்கு மின்சார சபை அறிவித்துள்ளதாகவும்

மேலும்...
ஜனவரியில் மின் கட்டணத் திருத்தம்; மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும்: அமைச்சர் கஞ்சன

ஜனவரியில் மின் கட்டணத் திருத்தம்; மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும்: அமைச்சர் கஞ்சன 0

🕔13.Dec 2023

மின் கட்டணங்கள் அடுத்த வருடம் ஜனவரி மாதம் திருத்தப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நீர் மின்சாரத்தில் இருந்து தற்போது மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் மக்களுக்கு இந்த நிவாரணத்தை வழங்க முடிந்துள்ளதாக அவர் தெரிவித்தார். “கடந்த ஆண்டுகளில், இந்த காலப்பகுதியில் இதுபோன்ற மழை எமக்கு கிடைக்கவில்லை, ஆனால் இப்போது ஒவ்வொரு நாளும் மழையின் அளவு தொடர்ந்து

மேலும்...
இலங்கை கிறிக்கெட் துறை பிரச்சினைகளுக்கு தீர்வு காண, அலி சப்ரி தலைமையில் விசேட அமைச்சரவை உபகுழு நியமனம்

இலங்கை கிறிக்கெட் துறை பிரச்சினைகளுக்கு தீர்வு காண, அலி சப்ரி தலைமையில் விசேட அமைச்சரவை உபகுழு நியமனம் 0

🕔6.Nov 2023

இலங்கை கிரிக்கெட் துறை எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளைகளுக்குத் தீர்வு காண, விசேட அமைச்சரவை உப குழுவொன்றை நியமிக்க இன்று (06) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த உப குழுவின் தலைவராக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி மற்றும் அதன் உறுப்பினர்களாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்,

மேலும்...
மின் கட்டணத் திருத்தம், இனி 03 மாதங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும்: அமைச்சர் கஞ்சன அறிவிப்பு

மின் கட்டணத் திருத்தம், இனி 03 மாதங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும்: அமைச்சர் கஞ்சன அறிவிப்பு 0

🕔23.Oct 2023

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இதுவரை 06 மாதங்களுக்கு ஒரு முறை திருத்தப்பட்ட மின் கட்டணத்தை, இனிமேல் 03 மாதங்களுக்கு ஒரு முறை திருத்துவதற்கான பொறிமுறையொன்று தயாரிக்கப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக

மேலும்...
மீண்டும் எரிபொருளுக்கான QR முறைமை வருகிறதா: அமைச்சர் கஞ்சன பதில்

மீண்டும் எரிபொருளுக்கான QR முறைமை வருகிறதா: அமைச்சர் கஞ்சன பதில் 0

🕔16.Oct 2023

எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கான கியுஆர் (QR) முறையை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான கலந்துரையாடல் இடம்பெற்றதாக வெளியான செய்திகளை, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மறுத்துள்ளார். தேசிய எரிபொருள் கடவு (QR) முறையையோ அல்லது எரிபொருளுக்கான எந்த ஒதுக்கீட்டு முறையையோ மீண்டும் அறிமுகப்படுத்த – அரசாங்கமோ, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அல்லது இலங்கை பெற்றோலியக்

மேலும்...
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் உவைஸ் ராஜிநாமா

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் உவைஸ் ராஜிநாமா 0

🕔4.Oct 2023

இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலியக் களஞ்சிய முனையத்தின் தலைவர் முஹமட் உவைஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான கடிதம் நேற்று (03) மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர்  கஞ்சன விஜேசேகரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இன்று அவரின் கடைசி நாளாக குறித்த பதவியில் உவைஸ் இருப்பார் என, அமைச்சர் கஞ்சன தனது ட்விட்டர்

மேலும்...
இலங்கையில் மற்றொரு சந்தையிலும் சினோபெக் நுழைகிறது

இலங்கையில் மற்றொரு சந்தையிலும் சினோபெக் நுழைகிறது 0

🕔26.Sep 2023

சீனாவின் சினோபெக் எரிபொருள் நிறுவனம், அடுத்த மாதம் உள்ளூர் எண்ணெய் சுத்திகரிப்பு சந்தையில் நுழையும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். உள்நாட்டு எரிபொருள் சில்லறை விற்பனை சந்தையில் தற்போது முக்கிய பங்கை சினோபெக் நிறுவனம் வகித்து வருகிறது. இந்த நிலையில், உள்ளூர் எண்ணெய் சுத்திகரிப்புத் துறையில் – புதிய அத்தியாயத்தை ஆரம்பிப்பதற்கான திட்டங்கள்

மேலும்...
2022இல் நடைபெற்ற எரிபொருள் ஊழல் தொடர்பில் தடயவியல் கணக்காய்வு நடத்தப்படும்: அமைச்சர் கஞ்சன

2022இல் நடைபெற்ற எரிபொருள் ஊழல் தொடர்பில் தடயவியல் கணக்காய்வு நடத்தப்படும்: அமைச்சர் கஞ்சன 0

🕔24.Aug 2023

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற எரிபொருள் விநியோக ஊழல் தொடர்பில் தடயவியல் கணக்காய்வு நடத்தப்பட உள்ளதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (24) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் அமரசேன எழுப்பிய வாய்மூலக் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கஞ்சன விஜேசேகர, பிரதி விலைப்பட்டியல் (duplicate invoices) மூலம் இந்த

மேலும்...
எரிபொருள் கையிருப்பை பேணத் தவறிய நிரப்பு நிலையமொன்றை அரசு கையகப்படுத்தியது

எரிபொருள் கையிருப்பை பேணத் தவறிய நிரப்பு நிலையமொன்றை அரசு கையகப்படுத்தியது 0

🕔4.Jul 2023

கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட மின் விலை திருத்தத்தின் போது 60 லட்சம் மின் பாவனையாளர்களில் 35 இலட்சம் மின் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் மின் கட்டணத்தில் 55% நிவாரணத்தை பெற்றுக்கொடுத்திருந்தாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின் கட்டண திருத்தத்தின் போது வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டிருந்ததென சுட்டிக்காட்டிய

மேலும்...
‘கிவ்ஆர்’ முறையிலான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சர் கஞ்சன அறிவிப்பு

‘கிவ்ஆர்’ முறையிலான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சர் கஞ்சன அறிவிப்பு 0

🕔26.May 2023

கிவ்ஆர் (QR) முறையின் கீழ் தற்போது வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு – அடுத்த மாத எரிபொருள் விலை திருத்தத்திலிருந்து அதிகரிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (26) அறிவித்தார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிதி, வர்த்தக மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவுகளுடன் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர்

மேலும்...
எதிர் காலத்தில் இப்படித்தான் மின் கட்டணம் குறையப் போகிறது: முன்மொழிவை சமர்ப்பித்தார் அமைச்சர் கஞ்சன

எதிர் காலத்தில் இப்படித்தான் மின் கட்டணம் குறையப் போகிறது: முன்மொழிவை சமர்ப்பித்தார் அமைச்சர் கஞ்சன 0

🕔24.May 2023

மின் கட்டண திருத்த முன்மொழிவை அமைச்சர் கஞ்சன விஜேகேகர இன்று (24) நாடாளுமன்றத்தில் சமர்பித்தார். இதன்படி, 0 -3 0 வரையான அலகுக்கான விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, புதிய அலகின் விலை 25 ஆக புதிய திருத்தத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. இதேவேளை, நிலையான கட்டணத்தை 400 ரூபாவிலிருந்து 250 ரூபாவாக குறைக்க முன்மொழியப்பட்டுள்ளது. இதன்படி,

மேலும்...
தன்னை பதவி நீக்கும் விவாதத்தைக் காண அனுமதி வழங்குமாறு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் கோரிக்கை

தன்னை பதவி நீக்கும் விவாதத்தைக் காண அனுமதி வழங்குமாறு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் கோரிக்கை 0

🕔19.May 2023

தன்னை பதவி நீக்குவது தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற பிரேரணை மீதான விவாதத்தினைப் பார்வையிட தனக்கும், தன்னுடைய இரண்டு பிள்ளைகளுக்கும் அனுமதி வழங்கமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, நாடாளுமன்ற செயலாளர் நாயக்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை, அந்த ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதற்கு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை மீதான

மேலும்...
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவரை பதவி நீக்குவதற்கான பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவரை பதவி நீக்குவதற்கான பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு 0

🕔10.May 2023

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்யுமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நாடாளுமன்றத்தில் பிரேரணையொன்றை நேற்று (09) முன்வைத்துள்ளார். மின்வெட்டு, மின்சாரக் கட்டண உயர்வு மற்றும் ஏனைய முக்கிய தீர்மானங்கள் தொடர்பில் அமைச்சருக்கும் ஜனக ரத்நாயக்கவுக்கும் இடையில் பல மாதங்களாக இடம்பெற்ற கருத்து வேறுபாடுகளின் பின்னரே இந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்