முஸ்லிம்களுக்கு எதிரான மிரல்டல்கள் அதிகரித்துள்ளன; உன்னிப்பாய் அவதானிக்கிறோம்: இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு தெரிவிப்பு 0
இலங்கையிலுள்ள சில குழுக்கள் முஸ்லிம்களுக்கு மிரட்டல் விடுப்பதும், முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்கள் மற்றும் வெறுக்கத்தக்க பேச்சுக்களை மேற்கொண்டு வருகின்றமையும் அதிகரி்த்து வருகின்றதாகவும் தெரிவித்துள்ள ஓ.ஐ.சி. எனப்படும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பானது, இந்த விவகாரங்களை தாம் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. 57 முஸ்லிம் நாடுகளை அங்கத்தவர்களாகக் கொண்டுள்ள இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, சௌதி அரேபியாவின் ஜித்தா நகரில்