சீன உர நிறுவனத்துக்கான பணத்தை – ஊழல் அதிகாரிகள், அரசியல்வாதிகளின் சொந்த நிதியிலிருந்து செலுத்த வேண்டும் 0
சர்ச்சைக்குரிய உரங்களை இலங்கைக்கு ஏற்றுமதி செய்த சீன நிறுவனத்துக்கு 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், இந்த உடன்படிக்கையில் ஈடுபட்டுள்ள ஊழல் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் சொந்த நிதியிலிருந்து குறித்த தொகை செலுத்தப்பட வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். நேற்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்