ஓநாய் நோயினால் அவதியுறும் சிறுமி; உலகில் நான்கைந்து பேர்தான் பாதிக்கப்பட்டுள்ளனராம் 0
உலகில் நான்கு, ஐந்து பேருக்கு மட்டுமே ஏற்பட்டுள்ள அரியவகை நோயொன்றினால், பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த பிதி அக்தர் எனும் ஏழைச் சிறுமியொருவர் பாதிக்கப்பட்டுள்ளார். 12 வயதான மேற்படி சிறுமிக்கு உடல் முழுவதும் ரோமங்கள் வளர்ந்துள்ளன. பிதி அக்தர் எனும் இந்த சிறுமி ‘ஓநாய் நோய்’ என கூறப்படும் விசித்திர நோயால் அவதிப்பட்டு வருகின்றார். பிறக்கும்போதே இவரது முகத்தைச்