Back to homepage

Tag "ஒஸ்மானியா கல்லூரி"

வடக்கில் நடமாடும் சேவை; முஸ்லிம்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகோள்

வடக்கில் நடமாடும் சேவை; முஸ்லிம்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகோள் 0

🕔12.Aug 2016

 – பாறுக் ஷிஹான் – யாழ்ப்பாணம், சாவகச்சேரி மற்றும் வேலணை ஆகிய மூன்று பிரதேச செயலகப்பிரிவுகளையும் உள்ளடக்கியதாக மீள்குடியேற்றத்துக்கான விசேட நடமாடும் சேவை எதிர்வரும்  20ம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில்  இடம்பெறவுள்ளதாக யாழ் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் மக்கள் பணிமனை தலைவருமான சுபியான் மௌலவி  அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் இந்த

மேலும்...
அமைச்சர் றிசாத் பதியுத்தீன், யாழ் மக்களுக்கு அல் குர்ஆன் பிரதி வழங்கி வைப்பு

அமைச்சர் றிசாத் பதியுத்தீன், யாழ் மக்களுக்கு அல் குர்ஆன் பிரதி வழங்கி வைப்பு 0

🕔4.Jul 2016

– பாறுக் ஷிஹான் –அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் பதியுத்தீனால் யாழ் மாவட்ட முஸ்லீம்  மக்களுக்கு ரமழான் மாதத்தை முன்னிட்டு   பள்ளிவாசல் நிர்வாகத்தின் ஊடாக அல்  குர்ஆன் பிரதிகள்  வழங்கி வைக்கப்பட்டன.யாழ் ஒஸ்மானியா கல்லூரி வளாகத்தில் வைத்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை அமைச்சரின் பிரதிநிதிகளினால் மேற்படி குர்ஆன் பிரதிகள் கையளிக்கப்பட்டன.இதில்

மேலும்...
யாழ் முஸ்லிம் ஒன்று கூடலில், மூத்த எழுத்தாளர்கள் கௌரவிப்பு

யாழ் முஸ்லிம் ஒன்று கூடலில், மூத்த எழுத்தாளர்கள் கௌரவிப்பு 0

🕔27.Sep 2015

– பாறுக் ஷிஹான் –‘யாழ் முஸ்லிம் ஒன்று கூடல்’ எனும் பெயரிலான முஸ்லிம் கலாச்சார நிகழ்வு, நேற்று முன்தினமும், நேற்று சனிக்கிழமையும் – இரண்டு நாட்கள், ஒஸ்மானியாக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.இந் நிகழ்வினை, வடக்கு மாகாண கல்வி ,பண்பாட்டலுவல்கள்,விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், யாழ் முஸ்லீம் சிவில் சமூகமும் இணைந்து நடத்தியது.மேற்படி நிகழ்வில், கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை

மேலும்...
இரண்டரை தசாப்தங்களுக்குப் பின்னர், யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் மீண்டும் உயர்தர வகுப்புகள் ஆரம்பம்

இரண்டரை தசாப்தங்களுக்குப் பின்னர், யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் மீண்டும் உயர்தர வகுப்புகள் ஆரம்பம் 0

🕔21.Jul 2015

– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில்  25 வருடங்களுக்கு முன்னர் நிறுத்தப்பட்ட க.பொ.த உயர்தர வகுப்புகள், மீண்டும் நாளை புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளன.இக் கல்லூரியில், 1990 ஆம் ஆண்டுடன் நிறுத்தப்பட்ட உயர்தர வகுப்புகள்,  அதிபர் ரி. மகேந்திர ராசா மற்றும் பிரதி அதிபர் மௌலவி எம்.ஏ. பைசர் மதனி ஆகியோரின் அயராத முயற்சியினால் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளன.முதற்கட்டமாக,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்