Back to homepage

Tag "ஐ.ஓ.சி"

எரிபொருட்களின் விலையை, ஐ.ஓ.சி. அதிகரித்தாலும், நாம் அதிகரிக்க மாட்டோம்: அமைச்சர் அர்ஜுன உறுதி

எரிபொருட்களின் விலையை, ஐ.ஓ.சி. அதிகரித்தாலும், நாம் அதிகரிக்க மாட்டோம்: அமைச்சர் அர்ஜுன உறுதி 0

🕔5.Oct 2017

இந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனம் (ஐ.ஓ.சி) ஒருதலைப்பட்சமாக எரிபொருட்களின் விலைகளை அதிகரித்தாலும், இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தற்போதுள்ள விலைக்கே தொடர்ந்தும் எரிபொருட்களை விற்பனை செய்யும் என்று, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். இதனால், இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு இழப்புக்கள் ஏற்பட்டாலும் பரவாயில்லை எனவும் அவர் கூறினார். எரிபொருள்களின் விலைகளை அதிகரிப்பதற்கு, ஐ.ஓ.சி.

மேலும்...
டீசலின் விலைகள் இன்று முதல் அதிகரிப்பு

டீசலின் விலைகள் இன்று முதல் அதிகரிப்பு 0

🕔1.Dec 2016

நாட்டில் டீசல் வகைகளின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை முதல் ஐ.ஓ.சீ. நிறுவனத்தின் இரண்டு வகை டீசல்களின் விலைகள் லீற்றருக்கு இரண்டு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒபெக் நிறுவனத்தினால் உலக சந்தைக்கு விற்பனை செய்யப்படும் மசகு எண்ணெய்யின் அளவு வரையறுக்கப்பட்டுள்ளமையே இந்த விலை உயர்வுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. நாளுக்கு நாள் எரிபொருள்களுக்கான விலைகள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்