Back to homepage

Tag "ஐ.எஸ். அமைப்பு"

ஐ.எஸ். அமைப்பின் தலைவர் பக்தாதி, அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டார்

ஐ.எஸ். அமைப்பின் தலைவர் பக்தாதி, அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டார் 0

🕔27.Oct 2019

ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்கப்படைகள் நடத்திய தாக்குதலில் இவர் கொல்லப்பட்டுள்ளதாக, அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். சிரியாவின் வடமேல் மாகாணமான இத்லிப் இல், அல் பக்தாதி மறைந்திருப்பதாகக் கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவலை அடுத்து, சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் விசேட

மேலும்...
ஈராக், சிரியாவில் 1300 பேரை தவறுதலாகக் கொன்று விட்டோம்: அமெரிக்க கூட்டுப் படை தெரிவிப்பு

ஈராக், சிரியாவில் 1300 பேரை தவறுதலாகக் கொன்று விட்டோம்: அமெரிக்க கூட்டுப் படை தெரிவிப்பு 0

🕔1.Jun 2019

ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான தாக்குதல்களில், 2014ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரை எதிர்பாராத விதமாக 1,300 குடிமக்களை கொன்றுள்ளதாக அமெரிக்க தலைமையிலான கூட்டணிப் படை தெரிவித்துள்ளது. எனினும், உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்று மனித உரிமைகள் மற்றும் கண்காணிப்பு அமைப்புகள் கூறுகின்றன. கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 8,000 முதல்

மேலும்...
குண்டுத் தாக்குதல்களுக்கு, ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியுள்ளதாக தெரிவிப்பு

குண்டுத் தாக்குதல்களுக்கு, ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியுள்ளதாக தெரிவிப்பு 0

🕔23.Apr 2019

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு த் தாக்குதல்களுக்கு, ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியுள்ளதாக அமக் செய்தி குழுமம் கூறியுள்ளதாக, ரொய்ட்டர்  சேவை செய்திச் சேவை தெரிவித்துள்ளது. 321 பேர் இறப்பதற்கும் 500 பேருக்கும் அதிகமானோர் பலியாவதற்கும் காரணமான மேற்படி குண்டுத் தாக்குதல்களுக்கே, ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். அமைப்பு

மேலும்...
இலங்கையர்கள் 32 பேர் ஐ.எஸ். அமைப்பில் இணைவு; நீதியமைச்சர் நாடாளுமன்றில் தெரிவிப்பு

இலங்கையர்கள் 32 பேர் ஐ.எஸ். அமைப்பில் இணைவு; நீதியமைச்சர் நாடாளுமன்றில் தெரிவிப்பு 0

🕔18.Nov 2016

இலங்கையர்கள் 32 பேர் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்ற நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார். இவர்கள் சிரியாவுக்குச் சென்று, அங்கிருந்தே ஐ.எஸ். அமைப்பில் இணைந்துள்ளனர் என்னும் அவர் குறிப்பிட்டார். மேலும், சில இணையத்தளங்கள் போலியான வதந்திகளை பரப்பக்கூடிய உண்மையற்ற தகவல்களை வெளியிடுகின்றன என்றும், இதனால் பொதுமக்கள்

மேலும்...
நிலைமைகளைப் புரிந்து கொண்டு, பொதுபலசேனா மாற வேண்டும்; ரஹுமத் மன்சூர்

நிலைமைகளைப் புரிந்து கொண்டு, பொதுபலசேனா மாற வேண்டும்; ரஹுமத் மன்சூர் 0

🕔13.Dec 2015

“சிறிது காலம் வாலைச் சுருட்டிக்கொண்டிருந்த பொதுபலசேனாவினர், சர்வதேச நாடுகளில் செயற்பட்டு வரும் ஐ.எஸ். அமைப்பினரோடு இலங்கை முஸ்லிம்களை தொடர்புபடுத்தி கருத்துக்களை முன்வைப்பதன் மூலம், மீண்டும் தலையெடுத்து விடலாம் என்றும், நாட்டில் இனவாதத்தினை மீளவும் சூடுபடுத்தலாம் எனவும் நினைத்துக் கொண்டு, சில மட்ட ரகமான முயற்சிகளை ஆரம்பித்துள்ளார்கள்” என்று முஸ்லிம் காங்கிரசின் தேசிய பிரதி ஒருங்கிணைப்பாளரும், நீர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்