ஆயிரம் கிலோவுக்கும் அதிக எடையுடைய போதைப் பொருள் கடத்தியவர்களுக்கு, 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு 0
அதிகளவில் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் பிரஜைகள் 09 பேருக்கு – கொழும்பு மேல் நீதிமன்றம் 10 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. 2020 ஜனவரி 01 ஆம் திகதி பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரும் இலங்கை கடற்படையினரும் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போது, 614 கிலோகிராம் ‘ஐஸ்’ (Crystal Methamphetamine)