Back to homepage

Tag "ஐக்கிய தேசியக் கட்சி"

புதிய சின்னத்தில் ரணில் போட்டியிடுவார்: ஐ.தே.கட்சி சிரேஷ்ட தலைவர் தெரிவிப்பு

புதிய சின்னத்தில் ரணில் போட்டியிடுவார்: ஐ.தே.கட்சி சிரேஷ்ட தலைவர் தெரிவிப்பு 0

🕔10.Apr 2024

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, யானை அல்லது மொட்டு தவிர்ந்த புதிய சின்னத்தில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர், ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார். சிறிகொத்தவில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அவர் இதனைக் கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்; “ஜனாதிபதி ரணில்

மேலும்...
மு.கா எம்பிகள் ஜனாதிபதியை சந்தித்தமை, ஹக்கீமின் ‘டீல்’ அரசியல்?

மு.கா எம்பிகள் ஜனாதிபதியை சந்தித்தமை, ஹக்கீமின் ‘டீல்’ அரசியல்? 0

🕔13.Mar 2024

– மரைக்கார் – முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அண்மையில் சந்தித்துப் பேசியிருந்தனர். ஆனால், அந்தச் சந்திப்பு அவர்களின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் என்றும் – கட்சியின் தீர்மானத்தின் அடிப்படையில் அந்தச் சந்திப்பு நடக்கவில்லை எனவும் மு.காங்கிரஸின் பிரதி செயலாளர் அறிவித்திருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் பைசல் காசிம், எச்.எம்.எம். ஹரீஸ்

மேலும்...
“நான் எதிர்பார்க்கவில்லை”: நாட்டை பொறுப்பேற்ற போது, தனக்கிருந்த மனநிலை குறித்து ஜனாதிபதி விபரிப்பு

“நான் எதிர்பார்க்கவில்லை”: நாட்டை பொறுப்பேற்ற போது, தனக்கிருந்த மனநிலை குறித்து ஜனாதிபதி விபரிப்பு 0

🕔11.Mar 2024

ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகள் ஐக்கிய மக்கள் சக்தியில் இல்லையெனவும், சிலரின் கட்டுப்பாட்டில் அந்தக் கட்சி இருப்பதாகவும் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டைக் கடன் சுமையில் இருந்து காப்பாற்றி, எதிர்காலச் சந்ததிக்காக பாதுகாப்பான நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு – அனைத்து ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார். குளியாபிட்டிய மாநகர சபை மைதானத்தில்

மேலும்...
முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மெல் 98 வயதில் காலமானார்

முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மெல் 98 வயதில் காலமானார் 0

🕔28.Feb 2024

முன்னாள் நிதி அமைச்சர் ரொனி டி மெல் 98ஆவது வயதில் நேற்று (27) மாலை காலமானார். நிதியமைச்சராக அதிக எண்ணிக்கையிலான வரவு -செலவுத் திட்டங்களை தாக்கல் செய்தவர் என்ற சாதனையை ரொனி டி மெல் பெற்றுள்ளார். ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் 1977 முதல் 1988 வரை நிதி அமைச்சராக இருந்தார்.

மேலும்...
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்க, ஐ.தே.கட்சி பொத்துவில் தொகுதி அமைப்பாளர் ஆதம்லெப்பை நடவடிக்கை

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்க, ஐ.தே.கட்சி பொத்துவில் தொகுதி அமைப்பாளர் ஆதம்லெப்பை நடவடிக்கை 0

🕔23.Jan 2024

அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதுடன், விவசாயிகளுக்கு நஷ்டஈட்டினையும் பெற்றுக் கொடுப்பதற்கான முன்மொழிவுகளை – ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதி பிரதம அமைப்பாளர் யூ.கே. ஆதம்லெப்பை – உரிய அமைச்சுக்களுக்கு கையளிக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளார். இதற்கிணங்க 2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின்

மேலும்...
பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளரை இன்னும் தீர்மானிக்கவில்லை: மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு

பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளரை இன்னும் தீர்மானிக்கவில்லை: மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு 0

🕔16.Jan 2024

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை பொதுஜன பெரமுன இன்னும் தீர்மானிக்கவில்லை என கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளரை தீர்மானிப்பதா அல்லது வேட்பாளரை முன்னிறுத்துவதா என்பது குறித்து, பொதுஜன பெரமுன தீர்மானிக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஜனாதிபதி

மேலும்...
ஓர் அரசியல்வாதியை ஆதரிப்பதற்கு முன்னர், அவர் பற்றி ஆராயுங்கள்: ஐ.தே.க பொத்துவில் தொகுதி பிரதம அமைப்பாளர் லொயிட்ஸ் ஆதம்லெப்பை

ஓர் அரசியல்வாதியை ஆதரிப்பதற்கு முன்னர், அவர் பற்றி ஆராயுங்கள்: ஐ.தே.க பொத்துவில் தொகுதி பிரதம அமைப்பாளர் லொயிட்ஸ் ஆதம்லெப்பை 0

🕔26.Dec 2023

– முன்ஸிப் – ”இறைவனிடம் நற்கூலியைப் பெறுவதற்குக் கிடைத்த சந்தர்ப்பமாகவே அரசியலில் எனக்குக் கிடைத்த இடத்தை நான் பார்க்கிறேன். என்னிடம் உதவி கேட்டு வருகின்றவர்களுக்கு அரசியல் எனக்குக் கிடைத்துள்ள பதவியைப் பயன்படுத்தி, முடிந்தவரையில் பணியாற்றி வருகின்றேன். அதற்கான நற்கூலி இறைவனிடமிருந்து எனக்குக் கிடைக்கும் என்கிற மனநிறைவு எனக்கு எப்போதும் உள்ளது|” என, ஐக்கிய தேசியக் கட்சியின்

மேலும்...
ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் எப்போது என்பதை ஜனாதிபதி அறிவித்தார்

ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் எப்போது என்பதை ஜனாதிபதி அறிவித்தார் 0

🕔21.Oct 2023

நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தியதன் பின்னர் – அரசியலமைப்பின் பிரகாரம் அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் எனவும், அதன் பின்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு 2025 ஆம் ஆண்டின் முதற் காலாண்டில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட பொதுக் கூட்டம் – கொழும்பு

மேலும்...
க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒத்தி வைக்கப்படும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒத்தி வைக்கப்படும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பு 0

🕔18.Sep 2023

க.பொ.த உயர்தரப் பரீட்சை இவ்வருடம் நொவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் நிலையில், அதனை ஒத்தி வைக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக – ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். தனது உத்தியோக உத்தியோகபூர்வ ‘பேஸ்புக்’ பக்கத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நொவம்பரில் நடைபெறவிருந்த 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கும் தீர்மானம் ஏற்கனவே

மேலும்...
ஹரின், மனுஷ மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவு: செயற்குழு உறுப்பினர்களாகவும் நியமனம்

ஹரின், மனுஷ மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவு: செயற்குழு உறுப்பினர்களாகவும் நியமனம் 0

🕔2.Aug 2023

சுற்றுலா அமைச்சர் ஹரின் பெனாண்டோ மற்றும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த இடைநிறுத்தத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு நீக்கியுள்ளது. இதனையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களாக இருவரும் மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற கட்சியின் செயற்குழுக்

மேலும்...
அரச ஊழியர்களின் சம்பளத்தை இவ்வருட இறுதி காலாண்டுக்குள் அதிகரிக்க திட்டம்

அரச ஊழியர்களின் சம்பளத்தை இவ்வருட இறுதி காலாண்டுக்குள் அதிகரிக்க திட்டம் 0

🕔7.May 2023

அரச ஊழியர்களின் சம்பளத்தை இவ்வருட இறுதி காலாண்டுக்குள் அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அரசாங்கம் எதிர்பார்த்த இலக்குகளை எட்டினால், அதன் பலன்களை பொதுமக்கள் பெறுவார்கள் என்றார். “நாங்கள் இப்போது வங்குரோத்து நிலையிலிருந்து வெளியே வந்துள்ளோம். இதனால், மக்கள் பயனடைந்துள்ளனர்”

மேலும்...
முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேரா காலமானார்

முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேரா காலமானார் 0

🕔28.Mar 2023

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா காலமானார். 15 செப்டம்பர் 1941ஆம் ஆண்டு பிறந்த இவர் மரணிக்கும் போது 82 வயது. இலங்கையின் 17ஆவது சபாநாயகராகவும் ஜோசப் மைக்கல் பெரேரா பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது. உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர், எதிர்கட்சியின் தலைமை கொரடா உள்ளிட்ட பதவிகளையும் இவர் வகித்தார். இவர் ஐக்கிய தேசியக் கட்சியின்

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் மற்றும் 05 உறுப்பினர்கள், கட்சிகளிலிருந்து நீக்கம்

அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் மற்றும் 05 உறுப்பினர்கள், கட்சிகளிலிருந்து நீக்கம் 0

🕔11.Mar 2023

– புதிது செய்தியாளர் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் மற்றும் சில உறுப்பினர்கள் – அவர்கள் கடந்த முறை தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கடிதங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அந்த வகையில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா, உறுப்பினர்களான ஏ.எஸ்.எம். உவைஸ் மற்றும் ரி. ஆப்தீன் ஆகியோர் ஐக்கிய தேசியக்

மேலும்...
ஐ.தே.கட்சியின் 1137 உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், கட்சி அங்கத்துவத்திலிருந்து நீக்கம்

ஐ.தே.கட்சியின் 1137 உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், கட்சி அங்கத்துவத்திலிருந்து நீக்கம் 0

🕔21.Feb 2023

ஐக்கிய தேசியக் கட்சியின் பல உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் அந்தக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்படடுள்ளனர். அந்த வகையில் 1,137 உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் இவ்வாறு கட்சியின் அங்கத்துவத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். ஏனைய கட்சிகளுக்கு ஆதரவளித்தமையின் காரணமாக அவர்களின் கட்சி உறுப்புரிமைகளை இடைநிறுத்த ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது. இவ்வாறு நீக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையான உறுப்பினர்கள், இம்முறை

மேலும்...
உத்தியோகபூர்வ  இல்லங்களை மீளக் கையளிக்காத முன்னாள் எம்.பிக்கள்: பலமுறை அறிவித்தும் பலனில்லை

உத்தியோகபூர்வ இல்லங்களை மீளக் கையளிக்காத முன்னாள் எம்.பிக்கள்: பலமுறை அறிவித்தும் பலனில்லை 0

🕔25.Dec 2021

நாடாளுமன்ற உறுப்பினர்களாக கடந்த அரசாங்கத்தில் பதவி வகித்த 13 பேர், கடந்த தேர்தலில் தோல்வியடைந்த போதிலும் தங்களது உத்தியோகபூர்வ இல்லத்தை மீள கையளிக்கவில்லை என தெரியவந்துள்ளது. 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவான இவர்கள், 2020ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தோல்வியடைந்தனர். குறித்த உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இருந்து – மேற்படி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்