Back to homepage

Tag "ஐக்கிய சமாதான கூட்டமைப்பு"

பஷீர் சேகுதாவூத்தை ஆதரிக்க, ரஊப் மௌலவி தீர்மானம்; எழுத்து மூலம் அறிக்கையும் வெளியிட்டார்

பஷீர் சேகுதாவூத்தை ஆதரிக்க, ரஊப் மௌலவி தீர்மானம்; எழுத்து மூலம் அறிக்கையும் வெளியிட்டார் 0

🕔31.Jul 2020

– அஹமட் – நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பில் போட்டியிடும் அந்தக் கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத்தை – தமது அமைப்பு ஆதரிக்கத் தீர்மானித்துள்ளதாக காத்தான்குடியை தளமாகக் கொண்டியங்கும் ‘அகில இலங்கை ஷுபி ஜம்மியத்துல் உலமா’வின் தலைவர் ரஊப் மௌலவி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் எழுத்துமூல அறிவிக்கை ஒன்றினையும்

மேலும்...
பஷீர் சேகுதாவூத் தலைமையில் ஹிஸ்புல்லா இணைந்து, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பில் போட்டி

பஷீர் சேகுதாவூத் தலைமையில் ஹிஸ்புல்லா இணைந்து, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பில் போட்டி 0

🕔19.Mar 2020

– மப்றூக் – முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தலைமையில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜே.எம். ஜவஹர்சாலி உள்ளிட்ட அணியினர், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு சார்பாக எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதற்கான வேட்புமனுவில் இவர்கள் இன்று வியாழக்கிழமை காலை கையெழுத்திட்டார்கள். முன்னாள்

மேலும்...
ஹக்கீம் – ஹசனலி கொழும்பில் சந்திப்பு; கட்சியில் இணையுமாறு அழைப்பு: யாப்பைத் திருத்தவும் இணக்கம்

ஹக்கீம் – ஹசனலி கொழும்பில் சந்திப்பு; கட்சியில் இணையுமாறு அழைப்பு: யாப்பைத் திருத்தவும் இணக்கம் 0

🕔5.Mar 2020

– முன்ஸிப் அஹமட் – மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கும், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.ரி. ஹசனலிக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை இரவு கொழும்பில் இடம்பெற்றுள்ளது. மு.கா. தலைவரின் நீண்ட நாள் கோரிக்கைக்கு அமைய இந்தச் சந்திப்பு, தென்கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் பேரசிரியர் ஏ.எம். இஷாக் இல்லத்தில் இடம்பெற்றது. இதன்போது மு.காங்கிரஸின்

மேலும்...
முன்னாள் அமைச்சர் பஷீர் தலைமையில், பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் ஏறாவூரில் ஆரம்பம்

முன்னாள் அமைச்சர் பஷீர் தலைமையில், பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் ஏறாவூரில் ஆரம்பம் 0

🕔27.Feb 2020

– அஹமட் – அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வரும் அபிவிருத்தித் திட்டங்கள் சிலவற்றினை, முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத், இன்று வியாழக்கிழமை ஏறாவூரில் ஆரம்பித்து வைத்தார். அந்த வகையில் ‘நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு’ எனும் கொள்கைப் பிரகடனத்துக்கு அமைவாக ‘சப்ரிக் கமக்’ எனும், மக்கள் பங்களிப்பு கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித்

மேலும்...
முட்டுச் சந்தியில், முஸ்லிம் கட்சிகள்

முட்டுச் சந்தியில், முஸ்லிம் கட்சிகள் 0

🕔4.Feb 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – நாடாளுமன்றத் தேர்தலொன்றுக்கான முன் ஆயத்தங்களில், அரசியல் கட்சிகள் ஈடுபடத் தொடங்கியுள்ளன.    இவற்றில், வேட்பாளர்களை இனங்காணும் நடவடிக்கை என்பது முக்கியமானதாகும்.    தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தை, யாருக்கெல்லாம் வழங்குவது என்பது குறித்தும், யாருக்கெல்லாம் வழங்கக் கூடாது என்பது பற்றியும் தீர்மானங்களை எடுப்பதென்பது, கட்சித் தலைவர்களுக்குப் பெரும் அவஸ்தையான விடயமாகும்.

மேலும்...
சஜித்தின் தோல்வி என்பது, மு.கா. தலைவரின் தோல்வியாகும்: ஐ.ச.கூட்டமைப்பு பிரதித் தலைவர் நஸார் ஹாஜி தெரிவிப்பு

சஜித்தின் தோல்வி என்பது, மு.கா. தலைவரின் தோல்வியாகும்: ஐ.ச.கூட்டமைப்பு பிரதித் தலைவர் நஸார் ஹாஜி தெரிவிப்பு 0

🕔17.Nov 2019

– அஹமட் – சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி தேர்தலில் தோற்றுப் போனதன் மூலம், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம், அவரின் அரசியலில் தோற்றுப் போய் விட்டதாக ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையிலேயே இதனைக் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும்

மேலும்...
முஸ்லிம்களுடன் ஒப்பந்தம் செய்ய மறுத்த சஜீத் பிரேமதாஸவுக்கு வாக்களிக்கச் சொல்வது, அந்த மக்களை கடலில் தள்ளி விடுவதற்குச் சமனானது: ஹசன் அலி

முஸ்லிம்களுடன் ஒப்பந்தம் செய்ய மறுத்த சஜீத் பிரேமதாஸவுக்கு வாக்களிக்கச் சொல்வது, அந்த மக்களை கடலில் தள்ளி விடுவதற்குச் சமனானது: ஹசன் அலி 0

🕔12.Nov 2019

– றிசாத் ஏ காதர் – முஸ்லிம் சமூகத்துடன் ஒப்பந்தங்கள் எதனையும் செய்வதற்கு மறுத்துள்ள ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாஸவுக்கு ஒட்டுமொத்த முஸ்லிம்களும் வாக்களிக்க வேண்டும் என்று, முஸ்லிம் கட்சிகளின் சில தலைவர்கள் கோருகின்றமையானது, முஸ்லிம் மக்களை கடலில் தள்ளிவிடுவதற்குச் சமனாகும் என்று, ஐக்கிய சமாதானகக் கூட்டமைப்பின் செயலாளரும், முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹசன்

மேலும்...
தன்னை விமர்சிப்போரை காணாமலாக்கி, படுகொலை செய்வதில் முன்னோடியாக இருந்தவர் பிரேமதாஸ:  பஷீர் சேகுதாவூத் குற்றச்சாட்டு

தன்னை விமர்சிப்போரை காணாமலாக்கி, படுகொலை செய்வதில் முன்னோடியாக இருந்தவர் பிரேமதாஸ: பஷீர் சேகுதாவூத் குற்றச்சாட்டு 0

🕔11.Nov 2019

– ரி. தர்மேந்திரா, றிசாத் ஏ காதர் – “காணாமல் ஆக்கப்படுகிற விடயம் இலங்கைக்கு புதிய விடயம் அல்ல. அதற்கு தோற்றுவாயாக, வழிகாட்டியாக இருந்தவர் ஆர். பிரேமதாஸ. பிரேமதாஸவை பற்றி நாடகம் எழுதிய பெரும் ஊடகவியலாளரும், பெருங்கலைஞருமான றிச்சர்ட் டி சொய்ஷா  படுகொலை செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்” என, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும், முன்னாள்

மேலும்...
பஷில் ராஜபக்ஷ கலந்து கொள்ளும் பிரசாரக் கூட்டம்: ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில், நாளை  நிந்தவூரில்

பஷில் ராஜபக்ஷ கலந்து கொள்ளும் பிரசாரக் கூட்டம்: ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில், நாளை நிந்தவூரில் 0

🕔10.Nov 2019

பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரித்து, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு ஒழுங்கு செய்துள்ள தேர்தல் பிரசாரக் கூட்டம், நாளை திங்கட்கிழமை மாலை 3.00 மணிக்கு நிந்தவூர் அஷ்ரப் ஞாபகார்த்த கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது. ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பினர் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒலுவிலில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த தகவலை வெளியிட்டனர். இந்தக் கூட்டத்தில்

மேலும்...
எதிர்காலம் மஹிந்தவின் கையில்தான் இருக்கிறது என்பதை, மு.கா. தலைவர் ஹக்கீம் தீர்மானித்து விட்டார்: சாய்ந்தமருதில் பஷீர் சேகுதாவூத் தெரிவிப்பு

எதிர்காலம் மஹிந்தவின் கையில்தான் இருக்கிறது என்பதை, மு.கா. தலைவர் ஹக்கீம் தீர்மானித்து விட்டார்: சாய்ந்தமருதில் பஷீர் சேகுதாவூத் தெரிவிப்பு 0

🕔9.Nov 2019

“நாட்டின் எதிர்காலம் மஹிந்த ராஜபக்ஸவின் கையில்தான் இருக்கின்றது என்பதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்க்கீம் தீர்மானித்து விட்டார், ஆகவேதான் சஜித் பிரேமதாஸவை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிப்பது என்பது, மஹிந்த ராஜபக்ஸ என்பவரை எதிர்ப்பது ஆகாது என்று அம்பாறையில் அவர் பேசினார்” என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத்

மேலும்...
முஸ்லிம்களின் இருப்புக்கு இந்த அரசாங்கத்தில்  ஏற்பட்ட ஆபத்துப் பற்றிப் பேசாமல், சம்பள அதிகரிப்பு குறித்து மு.கா. தலைவர் பேசுவது வேதனையானது: நஸார் ஹாஜி

முஸ்லிம்களின் இருப்புக்கு இந்த அரசாங்கத்தில் ஏற்பட்ட ஆபத்துப் பற்றிப் பேசாமல், சம்பள அதிகரிப்பு குறித்து மு.கா. தலைவர் பேசுவது வேதனையானது: நஸார் ஹாஜி 0

🕔4.Nov 2019

– முன்ஸிப் – இலங்கை வரலாற்றில் எந்தவொரு ஆட்சியிலும் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறாத அக்கிரமங்களும் அநீதிகளும், தந்போதைய அரசாங்கத்தில் நடைபெற்றுள்ள நிலையில், அதே ஆட்சியாளர்களை மீண்டும் அதிகாரத்துக்குக் கொண்டுவருவதற்காக, சில முஸ்லிம் தலைவர்கள் எடுத்து வரும் பிரயத்தனங்களில் எந்தவித சமூக அக்கறைகளும் கிடையாது என்று, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜி தெரிவித்தார்.

மேலும்...
சிங்களவர் வாக்குகளைப் பெரும்பான்மையாகப் பெறும் கோட்டாவினால்தான் தமிழர், முஸ்லிம்களுக்கு தீர்வினை வழங்க முடியும்: ஏறாவூரில் பஷீர் சேகுதாவூத்

சிங்களவர் வாக்குகளைப் பெரும்பான்மையாகப் பெறும் கோட்டாவினால்தான் தமிழர், முஸ்லிம்களுக்கு தீர்வினை வழங்க முடியும்: ஏறாவூரில் பஷீர் சேகுதாவூத் 0

🕔2.Nov 2019

“சஜித் பிரேமதாஸவின் தோல்வி – தமிழ் தேசிய கட்சிகளுக்கு விளங்கி விட்டது, ஆகவேதான் அவருக்கு வாக்களியுங்கள் என்று தமிழ் மக்களுக்கு தமிழ் தேசிய கட்சிகள் சொல்லவில்லை, கோட்டாபய ராஜபக்ஷ வென்று ஜனாதிபதியான பின்பு, அவரிடம் சென்று அந்தக் கட்சியினர் பேசுவார்கள்” என, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார். ஸ்ரீலங்கா

மேலும்...
13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, பொஜன பெரமுனவுடன் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்: இன்று கைச்சாத்து

13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, பொஜன பெரமுனவுடன் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்: இன்று கைச்சாத்து 0

🕔1.Nov 2019

– முன்ஸிப் – பொதுஜன பெரமுனவுக்கும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்புக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று வெள்ளிக்கிழமை கைச்சாத்திடப்பட்டது. பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு ஆதரவு வழங்குவதாக நேற்று முன்தினம் புதன்கிழமை அறிவித்திருந்த நிலையில், மேற்படி இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டது. ஐக்கிய சமாதானக்

மேலும்...
கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க பஷீர், ஹசனலி தலைமையிலான ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு தீர்மானம்

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க பஷீர், ஹசனலி தலைமையிலான ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு தீர்மானம் 0

🕔30.Oct 2019

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிப்பதென ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் அரசியல் உச்சபீடக் கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்றபோது, இந்தத் தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டதாக, கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலி ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். தமது

மேலும்...
பொதுபலசேனாவின் பிரகடனம், முஸ்லிம்களுக்கு எதிரான போர் பிரகடனத்துக்கு ஒப்பானது: முன்னாள் அமைச்சர் ஹசனலி

பொதுபலசேனாவின் பிரகடனம், முஸ்லிம்களுக்கு எதிரான போர் பிரகடனத்துக்கு ஒப்பானது: முன்னாள் அமைச்சர் ஹசனலி 0

🕔9.Jul 2019

பொதுபல சேனா அமைப்பினர் கண்டியில் நேற்று முன்தினம் நடத்திய மாநாட்டில் வெளிப்படுத்திய தீர்மானங்களில் சில, முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக போர்ப்பிரகடனம் செய்தமைக்குச் சமமானதாகும் என்று, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளரும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹசனலி தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக சிறைத்தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்த ஞானசார தேரர் ஜனாதிபதியின் விஷேட அனுமதியுடன் விடுதலை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்