இலங்கை முஸ்லிம்கள் மேலும் துருவப்பட்டுள்ளதாக உணர்கின்றனர்: அமெரிக்க தூதுவரிடம் ஹக்கீம் தெரிவிப்பு 0
நாட்டில் அண்மையில் நடந்த துரதிஷ்ட சம்பவங்களின் பின்னர், இலங்கை முஸ்லிம்கள் தாம் மேலும் துருவப்படுத்தப்பட்டுள்ளதாக உணர்கின்றனர். அவர்களது அச்சத்தை போக்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதே இன்றைய அவசர தேவையாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்க தூதுவர் அலய்னா