Back to homepage

Tag "ஏ.ஜே.எம். முஸம்மில்"

பெண் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில், ஆளுநர் முஸம்மில் மகனை கைது செய்ய நடவடிக்கை

பெண் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில், ஆளுநர் முஸம்மில் மகனை கைது செய்ய நடவடிக்கை 0

🕔2.Mar 2024

கொழும்பு – ஹெவ்லொக் கார்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இளம் பெண் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் மகன் மொஹமட் இஷாம் ஜமால்தீனை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். குறித்த பெண்ணை இன்று (02)அதிகாலை ஜமால்தீன் தாக்கியதாகவும், அதனையடுத்து அவர் காயங்களுடன் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார்

மேலும்...
கிழக்கு உள்ளிட்ட நான்கு மாகாண ஆளுநர்களை பதவி விலகுமாறு அறிவிப்பு

கிழக்கு உள்ளிட்ட நான்கு மாகாண ஆளுநர்களை பதவி விலகுமாறு அறிவிப்பு 0

🕔7.May 2023

நான்கு மாகாண ஆளுநர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி அலுவலகம் பணித்துள்ளது. குறித்த மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த புகார்களுகளை அடுத்து – இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, சன்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், வடமேல் மாகாண ஆளுநர் அட்மிரல் வசந்த கரன்னாகொட, ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.

மேலும்...
ராஜா கொல்லுரேயின் இரங்கல் பதாகையில் முஸம்மில் படம்: வாரியபொல பிரதேச சபையின் ‘லூசு’த்தனம்

ராஜா கொல்லுரேயின் இரங்கல் பதாகையில் முஸம்மில் படம்: வாரியபொல பிரதேச சபையின் ‘லூசு’த்தனம் 0

🕔7.Dec 2021

வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே காலமானமையை அடுத்து, அவருக்கு இரங்கல் தெரிவித்து வெளியிடப்பட்ட பதாகையொன்றில் – கொல்லுரேயின் படத்துக்குப் பதிலாக, ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மிலின் படம் அச்சிடப்பட்டுள்ளது. வடமேல் மாகாண சபையின் கீழ் வரும், வாரியபொல பிரதேச சபை வெளியிட்ட இரங்கல் பதாகையிலேயே, முன்னாள் ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில்லின் படம் உள்ளது.

மேலும்...
பதுளை மாநகர சபை, ஆணையாளரின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது: ஆளுநர் அறிவிப்பு

பதுளை மாநகர சபை, ஆணையாளரின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது: ஆளுநர் அறிவிப்பு 0

🕔10.Feb 2021

பதுளை மாநகர சபையின் செயற்பாடுகளை ஆணையாளரின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநகர மேயருக்கு பெரும்பான்மையான சபை உறுப்பினர்களின் ஆதரவு இல்லாத காரணத்தால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார். பெரும்பான்மையான மாநகர சபை உறுப்பினரின் ஆதரவு இல்லாத காரணத்தால் சபை செயலற்றதாகிவிட்டதாக ஆளுநர் தெரிவித்தார். ஶ்ரீலங்கா சுதந்திர

மேலும்...
ஊவா ஆளுநர் முஸம்மில், கடமைகளைப் பொறுப்பேற்றார்

ஊவா ஆளுநர் முஸம்மில், கடமைகளைப் பொறுப்பேற்றார் 0

🕔7.Sep 2020

– க. கிஷாந்தன் – ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஷாமில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக, இன்று திங்கட்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். வட மேல் மாகாண ஆளுநராக இருந்த இவர், ஊவா மாகாணத்தின் ஆளுநராக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டார். சிறிது காலம் மேல் மாகாண ஆளுநராக பதவி வகித்த இவர், கொழும்பு

மேலும்...
ஊவா ஆளுநராக முஸம்மில், வடமேல் மாகாண ஆளுநராக ராஜா கொலுரே நியமனம்

ஊவா ஆளுநராக முஸம்மில், வடமேல் மாகாண ஆளுநராக ராஜா கொலுரே நியமனம் 0

🕔31.Aug 2020

வடமேல் மாகாண ஆளுநராகப் பதவி வகித்த ஏ.ஜே.எம். முஸம்மில், ஊவா மாகாணத்துக்கான ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, ஊவா மாகாண ஆளுநராகப் பதவி வகித்த ராஜா கொலுரே, வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். இந்த மாற்றத்துக்கான காரணம் குறித்து ஜனாதிபதி

மேலும்...
மேல் மாகாண ஆளுநராக முஸம்மில் நியமனம்

மேல் மாகாண ஆளுநராக முஸம்மில் நியமனம் 0

🕔4.Jun 2019

– அஹமட் – மேல் மாகாணத்துக்கான புதிய ஆளுநராக ஏ.ஜே.எம். முஸம்மில் நியமிக்கப்பட்டுள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் இன்று செவ்வாய்கிழமை முஸம்மில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. கொழும்பு மாநகர சபையின் மேயர், மேல் மாகாண சபை உறுப்பினர் மற்றும் மலேசியாவுக்கான தூதுவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்