பிரதித் தவிசாளர் பதவி கிடைப்பதில் உவைஸுக்கு துரோகம்; இடையில் புகுந்து ‘குழி’ வெட்டினாரா நசீர்? 0
– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் பதவியை வழங்குவதில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எஸ்.எம். உவைஸுக்கு துரோகமிழைக்கப்பட்டுள்ளதாகவும், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் – இந்த துரோகத்தை செய்ததாகவும், உவைஸுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதித் தவிசராளராகப் பதவி வகித்த எம்.எஸ்.எம். ஜவ்பர், தனது உறுப்புரிமையிலிருந்து அண்மையில்