Back to homepage

Tag "ஏ.எல்.எம். ஜெமீல்"

சட்ட விரோதமாக கசிப்பு விற்றவர், கல்முனை பொலிஸாரிடம் சிக்கினார்

சட்ட விரோதமாக கசிப்பு விற்றவர், கல்முனை பொலிஸாரிடம் சிக்கினார் 0

🕔17.Apr 2020

– ஏ.எல். எம். ஷினாஸ் –       கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிட்டங்கி – சேனைக்குடியிருப்பு பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை கல்முனை பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.  கல்முனை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, குற்றத் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம். ஜெமீல் தலைமையிலான

மேலும்...
கழிவுத் தேயிலைத் தூள் 7500 கிலோ கிராமுடன் இருவர் கைது

கழிவுத் தேயிலைத் தூள் 7500 கிலோ கிராமுடன் இருவர் கைது 0

🕔13.Oct 2017

– க. கிஷாந்தன் – கழிவு தேயிலை தூள் சுமார் 7500 கிலோ கிராமுடன், ஹட்டன் டிக்கோயா பகுதியில் இரண்டு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் அட்டன் – டிக்கோயா பகுதியில் வைத்து மேற்படி சந்தேக நபர்களை கைது ஹட்டன் பொலிஸார் கைது செய்தனர். குறித்த கழிவு தேயிலை தூளை

மேலும்...
அக்கரைப்பற்று பொலிஸாரின் அக்கறை; பாராட்டுக்குரியது

அக்கரைப்பற்று பொலிஸாரின் அக்கறை; பாராட்டுக்குரியது 0

🕔26.Jun 2017

– ஆசிரியர் கருத்து – பண்டிகை காலங்களில் விபத்துக்கள் அதிகமாக நிகழ்கின்றமை வழமையாகும். குறிப்பாக இந்த நாட்களில்  மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்வோரில் கணிசமானோர் அதிக வேகத்துடன் பயணிப்பது, தலைக் கவசங்கள் இன்றி பயணிப்பது, ஒரு மோட்டார் சைக்கிளில் இரண்டுக்கு மேற்பட்டோர் பயணிப்பது என, சட்டத்தை மீறுகின்றமையினால், அதிக விபத்துக்கள் நிகழும். அந்த வகையில், இன்றைய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்