ராணுவத்தினரின் ஏற்பாட்டில், பொத்துவில் ஜும்ஆ பள்ளிவாசலில் நல்லிணக்க இப்தார் 0
– முன்ஸிப் அஹமட் – இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ராணுவத்தினர் ஒழுங்கு செய்த இப்தார் நிகழ்வொன்று நேற்று புதன்கிழமை பொத்துவில் பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்றது. கோமாரி – பொத்துவில் படைமுகாமின் ராணுவக் கட்டளைத் தளபதி பிடிகேடியர் தமித் ரணசிங்க தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட ராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல்