கடல் நீரை சுத்தப்படுத்தியேனும் பொத்துவிலுக்கு குடிநீர் தருவேன்; மு.கா. தலைவரின் ஏப்ரல் ஃபூல் தின வாக்குறுதி 0
– முன்ஸிப் அஹமட் – கடல் நீரை சுத்தப்படுத்தியேனும், பொத்துவில் மக்களுக்கு குடிநீரை வழங்கி, அந்தப் பிரதேசத்தின் பிரச்சினைக்குத் தீர்வு காணப் போவதாக, ரஊப் ஹக்கீம் வாக்குறுதியளித்தார். பொத்துவில் பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போதே, அவர் இந்த வாக்குறுதியை வழங்கினார். மு.காங்கிரசின் இந்தக் கூட்டத்துக்கு எதிராக பொதுமக்கள் வீதியில் இறங்கி பாரிய