Back to homepage

Tag "எஸ். வியாழேந்திரன்"

துப்பாக்கிச் சூடு நடத்திய விவகாரம்: அமைச்சர் வியாழேந்திரனின் பாதுகாவலருக்கு விளக்க மறியல்

துப்பாக்கிச் சூடு நடத்திய விவகாரம்: அமைச்சர் வியாழேந்திரனின் பாதுகாவலருக்கு விளக்க மறியல் 0

🕔22.Jun 2021

நபர் ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட ராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் மெய்பாதுகாவலரை எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் மெய்பாதுகாவர், நேற்று இரவு அமைச்சின் மட்டக்களபப்பு வீட்டின் முன்பாக வைத்து, நபர் ஒருவர் மீது துப்பாக்கி

மேலும்...
புதிய ராஜாங்க அமைச்சராக வியாழேந்திரன் நியமனம்

புதிய ராஜாங்க அமைச்சராக வியாழேந்திரன் நியமனம் 0

🕔6.Oct 2020

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் புதிய ராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பின்தங்கிய கிராமங்கள் அபிவிருத்தி, உள்நாட்டு கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர் ஊக்குவிப்பு ராஜாங்க அமைச்சராக அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்றார் இன்று திங்கட்கிழமை காலை, ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. முன்னதாக இவர் தபால்

மேலும்...
கோட்டாவுக்கு ஆதரவு வழங்க வியாழேந்திரன் தீர்மானம்

கோட்டாவுக்கு ஆதரவு வழங்க வியாழேந்திரன் தீர்மானம் 0

🕔14.Oct 2019

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் அறிவித்துள்ளார். மட்டக்களப்பில் உள்ள முற்போக்கு தமிழர் அமைப்பின் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான வியாழேந்திரன், 52 நாள் அரசியல் குழப்பத்தின் போது, மஹிந்த ராஜபக்ஷவுக்கு

மேலும்...
கல்லடிப் பாலத்தை மறித்து கலகம் செய்த வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் உள்ளிட்டோருக்கு பிணை

கல்லடிப் பாலத்தை மறித்து கலகம் செய்த வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் உள்ளிட்டோருக்கு பிணை 0

🕔30.Aug 2019

கலகத்தினை ஏற்படுத்தியமை, அதனூடாக பொதுமக்களுக்கும் பாதசாரிகளுக்கும் மற்றும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளைச் சுமத்தி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் உட்பட ஐந்து பேருக்கு எதிராக மட்டக்களப்பு தலைமை பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் 04 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  சியோன் தேவாலய தற்கொலைக குண்டுத் தாக்குதலை மேற்கொண்டவரின் உடற்பாகங்கள் மட்டக்களப்பு

மேலும்...
விரதத்தை முடித்தார் வியாழேந்திரன்

விரதத்தை முடித்தார் வியாழேந்திரன் 0

🕔2.Jun 2019

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் தனது உண்ணா விரதப் போராட்டத்தை கடந்த இரவு முடித்துக் கொண்டார். அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஆளுநர்கள் ஹிஸ்புல்லா மற்றும் ஆசாத் சாலி ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர் உண்ணா விரதப் போராட்டத்தை சனிக்கிழமை காலை மட்டக்களப்பில் ஆரம்பித்தார். எவ்வாறாயினும் அவர் தனது உண்ணா விரதத்தை

மேலும்...
ரத்ன தேரரின் கோரிக்கையை முன்னிறுத்தி, நாடளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனும் உண்ணா விரதம்

ரத்ன தேரரின் கோரிக்கையை முன்னிறுத்தி, நாடளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனும் உண்ணா விரதம் 0

🕔1.Jun 2019

– மப்றூக் – நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் உண்ணா விரதப் போராட்டமொன்றில் ஈடுபட்டு வரும் நிலையில், அவரின் கோரிக்கையை முன்னிறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரனும் இன்று சனிக்கிழமை அடையாள உண்ணா விரதப் போராட்டமொன்றினை ஆரம்பித்துள்ளார். மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக அமைக்கப்பட்டுள்ள மேடையில் அமர்ந்தவாறு, இவர் தனது உண்ணா விரத போராட்டத்தை

மேலும்...
கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்தை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பது ஏன்?

கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்தை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பது ஏன்? 0

🕔7.Jan 2019

கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டமை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமது அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர். கிழக்கு உள்ளிட்ட 5 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்களை வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருந்தார். இவர்களில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகித்து வந்த, எம்.எல்.ஏ.எம்.

மேலும்...
த.தே.கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் சிவசக்தி ஆனந்தன் கையொப்பம் இல்லை

த.தே.கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் சிவசக்தி ஆனந்தன் கையொப்பம் இல்லை 0

🕔29.Nov 2018

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்று ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில், அந்தக் கட்சியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிடவில்லை. சமகால அரசியல் குறித்து ஜனாதிபதிக்கு த.தே.கூட்டமைப்பு இன்றைய தினம் எழுதிய கடிதத்தில், அந்தக் கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கையொப்பமிட்டிருந்தனர். 16 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அந்தக் கட்சியினர் எழுதிய கடிதத்தில், சிவசக்தி ஆனந்தன் மற்றும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்