Back to homepage

Tag "எவன்கார்ட்"

தில்ருக்ஷியின் தொலைபேசி உரையாடல் தொடர்பில், ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தல்

தில்ருக்ஷியின் தொலைபேசி உரையாடல் தொடர்பில், ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தல் 0

🕔23.Sep 2019

எவன் காட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதியுடன் தொலைபேசி ஊடாக மேற்கொண்டதாக கூறப்படும் உரையாடல் குறித்து, சட்டமா அதிபர் திணைக்களத்தின் சொலிஸிட்டர் ஜெனரல் டில்ருக்‌ஷி டயஸ் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபர் கோரியுள்ளார். பொதுச் சேவை ஆணைக்குழுவிடம் இந்தக் கோரிக்கை இன்று திங்கட்கிழமை சட்டமா அதிபர் முன்வைத்துள்ளார். முதற்கட்ட விசாரணைகளுக்காக அதிகாரி

மேலும்...
எவன்கார்ட் வழக்கில் கோட்டா உள்ளிட்ட 08 பேர் விடுதலை

எவன்கார்ட் வழக்கில் கோட்டா உள்ளிட்ட 08 பேர் விடுதலை 0

🕔23.Sep 2019

கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேர், எவன்கார்ட் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு இன்று திங்கட்கிழமை கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் அழைக்கப்பட்ட போது, மேன்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவின் பேரில் அவர்களை விடுதலை செய்து நீதவான் தீர்ப்பளித்துள்ளார். எவன்கார்ட் வழக்கில் இருந்து பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் 07 பேர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்