நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு, மத பீடங்களை ஊக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன: ஹக்கீம் குற்றச்சாட்டு 0
– பிறவ்ஸ் –புதிய அரசியல் யாப்பை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுகின்றபோது, அதனை வாபஸ் பெறுகின்ற அளவுக்கு மதபீடங்கள் சவால் விட்டாலும், அந்த சவால்களை சாதுரியமான முறையில் எதிர்கொண்டு, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.உலர் வலய நகர நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் 2,200