Back to homepage

Tag "எரிபொருள் நிரப்பு நிலையம்"

சினொபெக் எரிபொருள் விற்பனையை செப்டம்பரில் ஆரம்பிக்கிறது: குறைந்த விலையிலும் வழங்கவுள்ளதாக அமைச்சர் தெரிவிப்பு

சினொபெக் எரிபொருள் விற்பனையை செப்டம்பரில் ஆரம்பிக்கிறது: குறைந்த விலையிலும் வழங்கவுள்ளதாக அமைச்சர் தெரிவிப்பு 0

🕔16.Aug 2023

சினொபெக் நிறுஅரசாங்கம் நிர்ணயித்த அதிகபட்ச சில்லறை விலையை விட குறைவான விலையில் எரிபொருளை விற்பனை செய்ய எதிர்பார்க்கிறது என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அதிகபட்ச சில்லறை விலையை விட குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு எந்த தடையும் இல்லை என அவர் கூறியுள்ளார். சினோபெக்

மேலும்...
தமது நிரப்பு நிலையங்களில் குறைந்த விலைகளில் எரிபொருள் விற்பதற்கு சினொபெக் அனுமதி கோரல்

தமது நிரப்பு நிலையங்களில் குறைந்த விலைகளில் எரிபொருள் விற்பதற்கு சினொபெக் அனுமதி கோரல் 0

🕔10.Aug 2023

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலையை விடவும் குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு, சினோபெக் எரிபொருள் நிரப்பு நிலைய நிறுவனம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் அனுமதி கோரியுள்ளது. அதன்படி, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலையை விடவும் ஒவ்வொரு ரக எரிபொருளுக்கும் லீற்றருக்கு 3 ரூபாய் குறைவாக விற்பனை செய்வதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால்

மேலும்...
நூற்றுக்கணக்கான எரிபொருள் நிரப்பு நிலையங்கள், குறைந்தபட்ச கையிருப்பை பேணத் தவறியுள்ளதாக அமைச்சர் தெரிவிப்பு

நூற்றுக்கணக்கான எரிபொருள் நிரப்பு நிலையங்கள், குறைந்தபட்ச கையிருப்பை பேணத் தவறியுள்ளதாக அமைச்சர் தெரிவிப்பு 0

🕔30.Jul 2023

எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்பில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கட்டுப்பாட்டிலுள்ள எரிபொருள் நிரம்பும் நிலையங்கள் தமது கையிருப்பை பேணத் தவறியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அந்த வயைில் 92 ஒக்டேன் பெற்றோலினை 101 எரிபொருள் நிலையங்களும் லங்கா ஓட்டோ டீசலினை 61 எரிபொருள் நிலையங்களும் 50 வீதம் கையிருப்பை நேற்றைய

மேலும்...
40 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதிப் பத்திரங்களை இடைநிறுத்த தீர்மானம்

40 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதிப் பத்திரங்களை இடைநிறுத்த தீர்மானம் 0

🕔6.Apr 2023

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சிலவற்றின் அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கிவ்ஆர் (QR) எரிபொருள் ஒதுக்கீட்டை தொடர்ச்சியாக கடைப்பிடிக்காத 40 எரிபொருள் நிலையங்களின் அனுமதிப் பத்திரங்களே இவ்வாறு இடைநிறுத்தப்படவுள்ளன. இதற்கிடையில், அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது ட்விட்டர் செய்தியில், அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் குறைந்தபட்சம் தாங்கியில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்