Back to homepage

Tag "எரிபொருள்"

எரிபொருள்கள் சிலவற்றின் விலைகள் குறைவு

எரிபொருள்கள் சிலவற்றின் விலைகள் குறைவு 0

🕔1.Apr 2024

எரிபொருட்களின் விலை இன்று (01) தொடக்கம் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை, 07 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 440 ரூபாயாகும். சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 72 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 386 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய்

மேலும்...
இலங்கை எரிபொருள் சந்தைக்குள் நுழைந்தது அவுஸ்ரேலியாவின் யுனைடெட் நிவுவனம்

இலங்கை எரிபொருள் சந்தைக்குள் நுழைந்தது அவுஸ்ரேலியாவின் யுனைடெட் நிவுவனம் 0

🕔26.Feb 2024

அவுஸ்ரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம், இலங்கை சந்தைக்கு பெற்றோலிய பொருட்களை வழங்கும் பொருட்டு – இலங்கை அரசாங்கத்துடன் உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் – வியாழக்கிழமை (22) இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுடன், இது தொடர்புடைய ஒப்பந்தத்தை மேற்கொண்டதாக யுனைடெட் பெட்ரோலியம் லங்கா குறிப்பிட்டுள்ளது. ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதைத் தொடர்ந்து, யுனைடெட்

மேலும்...
கியூபாவில் ஒரு லீட்டர் பெற்றோல் விலை இலங்கைப் பெறுமதியில் 1774 ரூபாயாக அதிகரிப்பு

கியூபாவில் ஒரு லீட்டர் பெற்றோல் விலை இலங்கைப் பெறுமதியில் 1774 ரூபாயாக அதிகரிப்பு 0

🕔9.Jan 2024

கியூபா அரசாங்கம் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் எரிபொருள் விலையை ஐந்து மடங்கு உயர்த்துவதாக அறிவித்துள்ளது. அந்த வகையில் பெப்ரவரியில் இருந்து ஒரு லீட்டர் பெட்ரோலின் விலையை 25 பெசோ (peso) வில் இருந்து 132 பெசோவாக உயரும் என்று தெரிவிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இலங்கைப் பெறுமதியில் 336 ரூபாவுக்கு கியூபா விற்கப்படும் ஒரு லீட்டர்

மேலும்...
கடற்றொழில் துறைக்கு புதிய சட்டமூலம்: விளங்கிக் கொள்ளாதவர்கள் தவறாக பேசுகின்றனர்: அமைச்சர் டக்ளஸ்

கடற்றொழில் துறைக்கு புதிய சட்டமூலம்: விளங்கிக் கொள்ளாதவர்கள் தவறாக பேசுகின்றனர்: அமைச்சர் டக்ளஸ் 0

🕔12.Dec 2023

கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறைக்கான திருத்தப்பட்ட புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டுவருவதாகவும் அதற்கான வரைவு தற்போது துறைசார் நிபுணர்களின் கருத்துக்களுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மீன்பிடிப் படகுகளில் பேட்டரி மோட்டார்கள் (Battery Motors) போன்ற எரிபொருள் மாற்று வழிமுறைகளைப் பயன்படுத்தப்படுவதால் மீனவர்களின் உற்பத்திச் செலவு குறைவதோடு, அதன் மூலம் எரிபொருள் பிரச்சினைக்குத் தீர்வு

மேலும்...
எரிபொருள் விலைகளில் இன்று தொடக்கம் மாற்றம்

எரிபொருள் விலைகளில் இன்று தொடக்கம் மாற்றம் 0

🕔1.Dec 2023

எரிபொருள் விலையில் இன்று (01) தொடக்கம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மாற்றம் மேற்கொண்டுள்ளது. இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 356 ரூபாவாக இருந்த நிலையில், புதிய விலை திருத்தத்துக்கு அமைய 346 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. ஒக்டேன்

மேலும்...
மீண்டும் எரிபொருளுக்கான QR முறைமை வருகிறதா: அமைச்சர் கஞ்சன பதில்

மீண்டும் எரிபொருளுக்கான QR முறைமை வருகிறதா: அமைச்சர் கஞ்சன பதில் 0

🕔16.Oct 2023

எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கான கியுஆர் (QR) முறையை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான கலந்துரையாடல் இடம்பெற்றதாக வெளியான செய்திகளை, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மறுத்துள்ளார். தேசிய எரிபொருள் கடவு (QR) முறையையோ அல்லது எரிபொருளுக்கான எந்த ஒதுக்கீட்டு முறையையோ மீண்டும் அறிமுகப்படுத்த – அரசாங்கமோ, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அல்லது இலங்கை பெற்றோலியக்

மேலும்...
இலங்கையில் மற்றொரு சந்தையிலும் சினோபெக் நுழைகிறது

இலங்கையில் மற்றொரு சந்தையிலும் சினோபெக் நுழைகிறது 0

🕔26.Sep 2023

சீனாவின் சினோபெக் எரிபொருள் நிறுவனம், அடுத்த மாதம் உள்ளூர் எண்ணெய் சுத்திகரிப்பு சந்தையில் நுழையும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். உள்நாட்டு எரிபொருள் சில்லறை விற்பனை சந்தையில் தற்போது முக்கிய பங்கை சினோபெக் நிறுவனம் வகித்து வருகிறது. இந்த நிலையில், உள்ளூர் எண்ணெய் சுத்திகரிப்புத் துறையில் – புதிய அத்தியாயத்தை ஆரம்பிப்பதற்கான திட்டங்கள்

மேலும்...
“ஒரு லீட்டர் எரிபொருளில் 150 ரூபாவுக்கும் அதிகம் வரி அறவிடப்படுகிறது”

“ஒரு லீட்டர் எரிபொருளில் 150 ரூபாவுக்கும் அதிகம் வரி அறவிடப்படுகிறது” 0

🕔3.Sep 2023

எரிபொருள் விலையை அதிகரிப்பானது எந்த விலைச்சூத்திரத்தின் அடிப்படையிலும் மேற்கொள்ளப்படவில்லை என  நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார். மக்கள் மீது வரிச்சுமையை திணித்து – மக்களை ஒடுக்குவதே இந்த விலை அதிகரிப்புக்கான ஒரே நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு லீற்றர் எரிபொருளில் இருந்தும் 150 ரூபாவுக்கும் அதிகமான வரி அறவிடப்படுகிறது எனவும் அவர்

மேலும்...
அனைத்து எரிபொருள் விலைகளும் உயர்வு

அனைத்து எரிபொருள் விலைகளும் உயர்வு 0

🕔1.Sep 2023

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலையை இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில்அதிகரிக்க தீர்மானித்துள்ளது.  அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றில் விலை 13 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதற்கமைய, 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 361 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல்,

மேலும்...
2022இல் நடைபெற்ற எரிபொருள் ஊழல் தொடர்பில் தடயவியல் கணக்காய்வு நடத்தப்படும்: அமைச்சர் கஞ்சன

2022இல் நடைபெற்ற எரிபொருள் ஊழல் தொடர்பில் தடயவியல் கணக்காய்வு நடத்தப்படும்: அமைச்சர் கஞ்சன 0

🕔24.Aug 2023

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற எரிபொருள் விநியோக ஊழல் தொடர்பில் தடயவியல் கணக்காய்வு நடத்தப்பட உள்ளதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (24) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் அமரசேன எழுப்பிய வாய்மூலக் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கஞ்சன விஜேசேகர, பிரதி விலைப்பட்டியல் (duplicate invoices) மூலம் இந்த

மேலும்...
சினொபெக் நிறுவனத்துக்கான எரிபொருள், கப்பலில் இருந்து இறக்கும் நடவடிக்கை ஆரம்பம்

சினொபெக் நிறுவனத்துக்கான எரிபொருள், கப்பலில் இருந்து இறக்கும் நடவடிக்கை ஆரம்பம் 0

🕔1.Aug 2023

இலங்கையின் எரிபொருள் விநியோக சந்தையில் பிரவேசித்துள்ள, சீனாவின் சினோபெக் நிறுவனம், முதலாவது எரிபொருள் கப்பலில் இருந்து, எரிபொருளை இறக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளது. இதன் இரண்டாவது எரிபொருள் கப்பல் நாளை (02) வந்து சேரும் என்று அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். இந்தநிலையில் புதிய சில்லறை விற்பனையாளர்கள் – சந்தையில் நுழைவது பெட்ரோலியப் பொருட்களுக்கான அந்நியச் செலாவணி

மேலும்...
பெற்றோல் விலை கூடியது; டீசல், மண்ணெண்ணெய் விலைகள் குறைந்தன: நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்

பெற்றோல் விலை கூடியது; டீசல், மண்ணெண்ணெய் விலைகள் குறைந்தன: நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல் 0

🕔31.Jul 2023

எரிபொருள்களின் விலைகளில் இன்று இன்று நள்ளிரவு தொடக்கம் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 348 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒக்டேன் 95 ரக பெற்றோல்

மேலும்...
நூற்றுக்கணக்கான எரிபொருள் நிரப்பு நிலையங்கள், குறைந்தபட்ச கையிருப்பை பேணத் தவறியுள்ளதாக அமைச்சர் தெரிவிப்பு

நூற்றுக்கணக்கான எரிபொருள் நிரப்பு நிலையங்கள், குறைந்தபட்ச கையிருப்பை பேணத் தவறியுள்ளதாக அமைச்சர் தெரிவிப்பு 0

🕔30.Jul 2023

எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்பில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கட்டுப்பாட்டிலுள்ள எரிபொருள் நிரம்பும் நிலையங்கள் தமது கையிருப்பை பேணத் தவறியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அந்த வயைில் 92 ஒக்டேன் பெற்றோலினை 101 எரிபொருள் நிலையங்களும் லங்கா ஓட்டோ டீசலினை 61 எரிபொருள் நிலையங்களும் 50 வீதம் கையிருப்பை நேற்றைய

மேலும்...
சினொபெக் நிறுவனத்தின் எரிபொருள் கப்பல் அடுத்த வாரம் வருகிறது: எரிபொருள் ராஜாங்க அமைச்சர் தகவல்

சினொபெக் நிறுவனத்தின் எரிபொருள் கப்பல் அடுத்த வாரம் வருகிறது: எரிபொருள் ராஜாங்க அமைச்சர் தகவல் 0

🕔23.Jul 2023

சீனாவின் சினொபெக் நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி, அடுத்த மாதம் முதல் வாரத்தில் முதலாவது எரிபொருள் கப்பல் எமது நாட்டை வந்தடையும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி ராஜாங்க அமைச்சர் டி.வி. சானக தெரிவித்தார். அனைத்து நிறுவனங்களுக்கும் பொதுவான வகையில் விலை சூத்திரத்தைப் பயன்படுத்தி எரிபொருளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்ய நடவடிக்கை

மேலும்...
எரிபொருள் வர்த்தகத்துக்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள், இலங்கையில் சினோபெக் முதலீடு

எரிபொருள் வர்த்தகத்துக்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள், இலங்கையில் சினோபெக் முதலீடு 0

🕔14.Jul 2023

இலங்கையில் சினோபெக் நிறுவனம் எரிபொருள் வர்த்தகத்தின் பொருட்டு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை (இலங்கைப் பெறுமதியில் 3203 கோடி ரூபா) முதலீடு செய்துள்ளது. இலங்கையில் எரிபொருள் விநியோகத்துக்கான நிரப்பு நிலையங்களை அமைத்து, இயக்குவதற்கான ஒப்பந்தத்தில் சினோபெக் எனர்ஜி லங்கா (பிரைவேட்) லிமிடெட் மற்றும் இலங்கை முதலீட்டு அதிகாரசபை ஆகியவை கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் கீழ், சினோபெக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்