Back to homepage

Tag "எம்.எஸ். தௌபீக்"

மு.கா. எம்.பி. தௌபீக் வகித்த, தேசிய அமைப்பாளர் பதவி பறிபோனது

மு.கா. எம்.பி. தௌபீக் வகித்த, தேசிய அமைப்பாளர் பதவி பறிபோனது 0

🕔13.Dec 2021

முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், அவர் கட்சியில் வகித்த தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக தௌபீக் வாக்களித்தமைக்காக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் போன தௌபீக், மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் கலந்து

மேலும்...
மு.கா. தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக்கை நீக்க நடவடிக்கை: செயலாளர் நிஸாம் காரியப்பர்

மு.கா. தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக்கை நீக்க நடவடிக்கை: செயலாளர் நிஸாம் காரியப்பர் 0

🕔12.Dec 2021

வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாவதுவாசிப்புக்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் காங்கிரஸின் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக்கை, அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மு.காங்கிரஸ் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் இதனை ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். தௌபீக்குக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே

மேலும்...
மு.கா. தீர்மானத்துக்கு எதிராக நடந்து கொண்ட மூன்று எம்.பிகளின் பதவிகள் பறிப்பு; தௌபீக் எம்.பி விடயத்தில் ஹக்கீம் பக்கச்சார்பு

மு.கா. தீர்மானத்துக்கு எதிராக நடந்து கொண்ட மூன்று எம்.பிகளின் பதவிகள் பறிப்பு; தௌபீக் எம்.பி விடயத்தில் ஹக்கீம் பக்கச்சார்பு 0

🕔24.Nov 2021

வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சியில் வகித்த பதவிகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். வரவு – செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது, கட்சியின் உச்ச பீடத்தின் தீர்மானத்திற்கமைவாக செயற்படாமையினால் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம், ஹாபிஸ் நஸீர் அஹமட் ஆகிய மூவரும் கட்சியில்

மேலும்...
தௌபீக் எம்.பியின் வீடு மீது தாக்குதல்: கிண்ணியாவில் சம்பவம்

தௌபீக் எம்.பியின் வீடு மீது தாக்குதல்: கிண்ணியாவில் சம்பவம் 0

🕔23.Nov 2021

(படங்கள்: பைஷல் இஸ்மாயில்) கிண்ணியா – குறுஞ்சாக்கேணி ஆற்றை கடப்பதற்காக, மிதவைப் பாலத்தில் பயணித்த போது – இன்று (23) நடந்த விபத்தில் 06 பேர் மரணித்தமையினை அடுத்து ஆத்திரம் கொண்ட பொதுமக்கள், கிண்ணியாவிலுள்ள முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் வீடு மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். சுமார் 45 வருடங்களுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்ட

மேலும்...
நாடாளுமன்றில் செயற்திறன் குறைந்த 10 உறுப்பினர்கள்: வெளியானது விவரம்

நாடாளுமன்றில் செயற்திறன் குறைந்த 10 உறுப்பினர்கள்: வெளியானது விவரம் 0

🕔23.Sep 2021

செயற்திறன் குறைந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தின் முதல் ஆண்டு முடிவடைந்ததைத் தொடர்ந்து மேற்படி உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். Manthri.lk நடத்திய ஒரு கணக்கெடுப்பில் இவர்கள் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன. 09ஆவது நாடாளுமன்றத்தின் முதல் வருடம் – கடந்த ஓகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்தமையினை அடுத்து, இந்த ஒரு வருடத்திலும் மிகவும் செயற்திறன் குறைந்த

மேலும்...
20க்கு ஆதரவளித்தவர்களை மன்னித்து விட்டோம்; அதனால்தான் தௌபீக் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்: மு.கா. தலைவர் தெரிவிப்பு

20க்கு ஆதரவளித்தவர்களை மன்னித்து விட்டோம்; அதனால்தான் தௌபீக் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்: மு.கா. தலைவர் தெரிவிப்பு 0

🕔8.Aug 2021

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் காங்கிரஸின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தாம் மன்னித்து விட்டதாக அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். அதனாலேயே 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் – முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளராக தன்னால் நியமிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். 20ஆவது திருத்தத்துக்கு

மேலும்...
கட்சியை விட்டும் தூக்கி வீச வேண்டியவர்களுக்கு அமைப்பாளர் பதவி: மு.கா. தொடர்பில் சமூக ஊடகங்களில் வலுக்கும் கோபம்

கட்சியை விட்டும் தூக்கி வீச வேண்டியவர்களுக்கு அமைப்பாளர் பதவி: மு.கா. தொடர்பில் சமூக ஊடகங்களில் வலுக்கும் கோபம் 0

🕔1.Aug 2021

கட்சியை விட்டும் தூக்கி வீச வேண்டியவர்களுக்கு, அக் கட்சிக்கான அமைப்பாளர் என்ற பதவி கொடுத்து அழகு பார்க்கும் கலையை, பெரும் ஏமாற்றுக்காரனால் அன்றி வேறு யாரால் செய்துவிட இயலும் என, முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டமை தொடர்பில் சமூக செயற்பாட்டாளர் முஜீப் இப்றாகிம் கேள்வியெழுப்பியுள்ளார். முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவாறே,

மேலும்...
மு.கா. தேசிய அமைப்பாளர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் நியமனம்

மு.கா. தேசிய அமைப்பாளர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் நியமனம் 0

🕔1.Aug 2021

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளராக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார் என, தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் தௌபீக் குறிப்பிட்டுள்ளார். மு.காங்கிரஸின் தேசிய அமைப்பாளராகப் பதவி வகித்த சபீக் ரஜாப்தீன், ஐக்கிய தேசியக் கட்சியில் அண்மையில்

மேலும்...
தௌபீக்கின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, மீளப் பெறப் போவதில்லை: கிண்ணியாவில் மு.கா. தலைவர்

தௌபீக்கின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, மீளப் பெறப் போவதில்லை: கிண்ணியாவில் மு.கா. தலைவர் 0

🕔5.Feb 2018

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக்கின் பதவியை, நான் மீளப் பெற்றுக் கொள்ளப் போவதாக மாற்றுக் கட்சியினர் போலிப் பிரசாரங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். அவரின் அபிவிருத்தியினால்  ஏற்பட்ட பீதியில் சொல்லப்படுகின்ற இந்தப் புரளிகள் உண்மைக்குப் புறம்பானது. தேசியப்பட்டில் கேட்டுக்கொண்டு பல ஊர்கள் இருக்கின்றன. ஆனால், ஒரு மாவட்டத்துக்கு கொடுத்த தேசியப்பட்டிலை பறித்து, எப்படி ஒரு ஊருக்கு மாத்திரம் கொடுக்கமுடியும்

மேலும்...
கிண்ணியா, கந்தளாய் பிரதேசங்களுக்கு மகாவலி நீரை திரை திருப்ப முடியும்: நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக்

கிண்ணியா, கந்தளாய் பிரதேசங்களுக்கு மகாவலி நீரை திரை திருப்ப முடியும்: நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக் 0

🕔24.Oct 2017

– பிறவ்ஸ் முகம்மட் –கிண்ணியா மற்றும் கந்தளாய் பிரதேசங்களில் வாழும் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாகவிருந்த மகாவலி நீரை திசைதிருப்பும் முயற்சி வெற்றியளித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் தெரிவித்தார். மகாவலி நீரை திசைதிருப்புவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை நிதி அமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ். சமரதுங்க மற்றும் சவூதி அபிவிருத்தி

மேலும்...
மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்கள் சல்மான், தௌபீக் ஆகியோரின் தீர்வையற்ற வாகனங்கள் யாருக்கு விற்கப்பட்டன; முழு விபரம் அம்பலம்

மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்கள் சல்மான், தௌபீக் ஆகியோரின் தீர்வையற்ற வாகனங்கள் யாருக்கு விற்கப்பட்டன; முழு விபரம் அம்பலம் 0

🕔14.May 2017

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எச்.எம். சல்மான் மற்றும் எம்.எஸ். தௌபீக் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தீர்வையற்ற வாகனங்களைப் பெற்று, அவற்றினை வேறு நபர்களுக்கு விற்பனை செய்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில், எம்.எச்.எம். சல்மான் டொயோட்டா லான்ட் குருசர் (Toyota Land Cruiser) வாகனத்தை

மேலும்...
அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல்: இப்போதிருக்கும் சாத்தியம் இதுதான்

அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல்: இப்போதிருக்கும் சாத்தியம் இதுதான் 0

🕔3.Jan 2017

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைக் கோருகின்றவர்கள், அட்டாளைச்சேனைக்கு அந்த வாக்குறுதியை வழங்கிய கட்சித் தலைவரிடம் நியாயம் கேட்பதற்குப் பதிலாக, கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ரி. ஹசனலி மீது தேவையற்ற விமர்சனங்களை முன்வைத்து வருகின்றமையானது சிறுபிள்ளைத்தனமான செயற்பாடு என, கட்சியின் உறுப்பினர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். “கட்சியின் பொதுச் செயலாளர் ஹசனலி –

மேலும்...
மு.கா.வின் முட்டைகள்

மு.கா.வின் முட்டைகள் 0

🕔28.Jan 2016

முஸ்லிம் காங்கிரஸ் நீண்ட காலமாக அடைகாத்து வந்த, இரண்டு தேசியப்பட்டியல் முட்டைகளில் ஒன்று ‘குஞ்சு’ பொரித்திருக்கிறது. முட்டைக்குள்ளிருந்து வெளிவரும் ‘குஞ்சு’ எதுவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருந்தது. ஆயினும், அடைகாக்கும் காலம் அலுப்பூட்டும் வகையில் நீண்டு சென்றதால், ‘குஞ்சு’ எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்கிற மனநிலை கணிசமானோரிடம் உருவாகத் துவங்கியது. இவ்வாறானதொரு சூழ்நிலையில்தான், மு.காங்கிரசின்

மேலும்...
எம்.எஸ். தௌபீக் எம்.பி.யானார்; தேர்தல்கள்  திணைக்களம் உறுதி செய்தது

எம்.எஸ். தௌபீக் எம்.பி.யானார்; தேர்தல்கள் திணைக்களம் உறுதி செய்தது 0

🕔23.Jan 2016

திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரீப் தௌபீக் (எம்.எஸ். தௌபீக்) மு.காங்கிரஸ் சார்பில் ஐ.தே.கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். எம்.எஸ். தௌபீக்கை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளமையினை தேர்தல்கள் திணைக்களம் இன்று சனிக்கிழமை உறுதிப்படுத்தியதாக ‘டெய்லி மிரர்’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ஐ.தே.கட்சியினால் மு.காங்கிரசுக்கு வழங்கப்பட்ட தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்பட்ட டொக்டர் ஏ.ஆர்.ஏ.

மேலும்...
மு.கா.வின் தேசியப்பட்டியல் யாருக்கு: அபிப்பிராயங்களும், அனுமானங்களும்

மு.கா.வின் தேசியப்பட்டியல் யாருக்கு: அபிப்பிராயங்களும், அனுமானங்களும் 0

🕔20.Jan 2016

– முன்ஸிப் – முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ் நேற்று திடீரென ராஜிநாமா செய்தமையினையடுத்து, அந்த வெற்றிடத்துக்கு யார் நியமிக்கப்படுவார் என்கிற கேள்வி இப்போது சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. இந்த நிலையில், ‘சில மாவட்டங்களில் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் இல்லாமையால், அப் பிரதேசங்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்கும் பொருட்டே தான் ராஜிநாமாச் செய்ததாக’

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்