Back to homepage

Tag "எம்.எஸ்.எஸ். அமீரலி"

அவசர அவசரமாக சட்டமூலத்தை நிறைவேற்ற முயற்சிப்பது, எமக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது: சபையில் அமீரலி

அவசர அவசரமாக சட்டமூலத்தை நிறைவேற்ற முயற்சிப்பது, எமக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது: சபையில் அமீரலி 0

🕔20.Sep 2017

– சுஐப் காசிம் – மாகாணசபைகள் தேர்தல் திருத்தச் சட்ட  மூலத்தில் அவசர அவசரமாக மேலும் சில திருத்தங்களை மேற்கொண்டு சிறுபான்மை மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுவிடும் என்ற நியாயமான அச்சம் தமக்கு உள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தவிசாளரும் பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அதன் காரணமாகவே சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில

மேலும்...
சமூகக் கட்சி, சண்டைக் கட்சியாகி விட்டது: மு.காங்கிரஸ் குறித்து பிரதியமைச்சர் அமீரலி நையாண்டி

சமூகக் கட்சி, சண்டைக் கட்சியாகி விட்டது: மு.காங்கிரஸ் குறித்து பிரதியமைச்சர் அமீரலி நையாண்டி 0

🕔11.Feb 2017

– சுஐப் எம் காசிம் – முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக மர்ஹூம் அஷ்ரபினால் உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய தலைவர்கள் தமக்குள் குடுமிச்சண்டைகளில் ஈடுபட்டுவருகின்றனர் என்றும், அதனால் சமூக உரிமைகளை மறந்து அவர்கள் வாளாவிருக்கின்றனர் எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தவிசாளர், பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி குற்றஞ்சாட்டினார். தம்பலகாமம் அல் ஹிக்மா

மேலும்...
வீடமைப்பு அதிகாரசபை கல்முனை அலுவலகம், தரமுயர்த்தப்பட்டு நாளை திறந்து வைப்பு

வீடமைப்பு அதிகாரசபை கல்முனை அலுவலகம், தரமுயர்த்தப்பட்டு நாளை திறந்து வைப்பு 0

🕔15.Jun 2015

– அஸ்ரப் ஏ. சமத் – தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனை பிரதேச அலுவலமானது – மீண்டும் நகர அலுவலகமாகத் தரமுயர்த்தப்பட்டு, நாளை செவ்வாய்க் கிழமை காலை 10.00 மணிக்கு  திறந்து வைக்கப்படவுள்ளது. இவ் வைபவம் இன்று திங்கட்கிழமை நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருந்தபோதும், சாய்ந்தமருதுவில் இன்று  ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றமையினால், நாளைய தினம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்