Back to homepage

Tag "எம்.எம். பஹீஜ்"

20ஆவது திருத்தம்; இழப்பும், இருப்பும்: சுருக்கப் பார்வை

20ஆவது திருத்தம்; இழப்பும், இருப்பும்: சுருக்கப் பார்வை 0

🕔4.Sep 2020

– சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எம். பஹீஜ் – அரசியலமைப்பின் 20வது திருத்தத்திற்கான வரைபு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் விரிவான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.இதன் சாதக பாதகத் தன்மைகள் அலசி ஆராயப்பட வேண்டும். இந்த திருத்த வரைபை பார்த்த மாத்திரத்தில் என்னால் கிரகித்துக் கொள்ள முடிந்த சில விடயங்களை தொகுத்து சமர்ப்பிக்கின்றேன். இங்கு பதியப்படும் விடயங்கள் சட்ட

மேலும்...
21ஆவது சட்டத் திருத்தம்: சிறுபான்மையினர் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் முயற்சியா?

21ஆவது சட்டத் திருத்தம்: சிறுபான்மையினர் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் முயற்சியா? 0

🕔5.Jan 2020

– யூ.எல். மப்றூக் – இலங்கையின் அரசியலமைப்பில் 21ஆவது திருத்தத்தை மேற்கொள்வதற்கான தனிநபர் சட்டமூலமொன்று நாடாளுமன்றுக்குக் கொண்டுவரப்படவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ இந்த சட்டமூலத்தை சமர்ப்பிக்கவுள்ளார். இதற்குரிய வர்த்தமானி அறிக்கை கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் மாவட்டமொன்றில் நடைபெறும் தேர்தலொன்றில், உறுப்பினர் ஒருவரை பெறுவதற்கான தகுதியாக, குறித்த மாவட்டத்தில் அளிக்கப்பட்ட

மேலும்...
தேசிய காங்கிரஸின் நூற்றுக்கணக்கான பிரமுகர்கள் கூட்டாக ராஜிநாமா; அதிர்ந்தது அட்டாளைச்சேனை

தேசிய காங்கிரஸின் நூற்றுக்கணக்கான பிரமுகர்கள் கூட்டாக ராஜிநாமா; அதிர்ந்தது அட்டாளைச்சேனை 0

🕔17.Mar 2019

– றிசாத் ஏ காதர் – தேசிய காங்கிரஸ் கட்சியின் நூற்றுக் கணக்கான முக்கியஸ்தர்கள், அந்தக் கட்சியிலிருந்து கூட்டாக ராஜிநாமா செய்யும் நிகழ்வு, அட்டாளைச்சேனை கலாசார மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் இடம்பெற்றது. முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தலைமை வகிக்கும் தேசிய காங்கிரஸின் ஸ்தாபகர்களில் ஒருவரும், அந்தக் கட்சியின் பிரதித் தலைவருமான, கிழக்கு

மேலும்...
‘புதிய யாப்பு நகலும், கிழக்கு முஸ்லிம்களும்’ எனும் தலைப்பில், அக்கரைப்பற்றில் கருத்தரங்கு

‘புதிய யாப்பு நகலும், கிழக்கு முஸ்லிம்களும்’ எனும் தலைப்பில், அக்கரைப்பற்றில் கருத்தரங்கு 0

🕔27.Jan 2019

– முன்ஸிப் அஹமட் – ‘புதிய யாப்பு நகலும், கிழக்கு முஸ்லிம்களும்’ எனும் தலைப்பில் நேற்று சனிக்கிழமை அக்கரைப்பற்றில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. ஐ.எஸ்.டி. அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில், சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எம். பஹீஜ் வளவாளராகக் கலந்து கொண்டார். இதன்போது, புதிய அரசியலமைப்பு நகலில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டதோடு, அதில் முஸ்லிம்களுக்கு

மேலும்...
சட்டத்தரணி பஹீஜை, தேசிய காங்கிரசிலிருந்து வெளியே போட தீர்மானம்: அதாஉல்லாவின் ‘கத்தி’ முந்துகிறதா?

சட்டத்தரணி பஹீஜை, தேசிய காங்கிரசிலிருந்து வெளியே போட தீர்மானம்: அதாஉல்லாவின் ‘கத்தி’ முந்துகிறதா? 0

🕔22.Sep 2018

– அஹமட் – தேசிய காங்கிரசின் கொள்கை மற்றும் சட்ட விவகாரங்களுக்கான செயலாளர் சட்டத்தரணி எம்.எம். பஹீஜை, அந்தக் கட்சியிலிருந்து நீக்குவதற்கு தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது. முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரசின் பிரதித் தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பையை, அந்தக் கட்சியிலிருந்து பிரிப்பதற்கும், கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கும் சட்டத்தரணி பஹீஜ்தான்

மேலும்...
சட்டத்தரணி பஹீஜும், தே.கா.விருந்து விலகுகிறார்; அடுத்தடுத்து அதாஉல்லாவுக்கு இழப்பு

சட்டத்தரணி பஹீஜும், தே.கா.விருந்து விலகுகிறார்; அடுத்தடுத்து அதாஉல்லாவுக்கு இழப்பு 0

🕔20.Sep 2018

– முன்ஸிப் அஹமட் – தேசிய காங்கிரசின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் கிழக்கு மாகாண  முன்னாள் அமைச்சர் ராஜிநாமா செய்துள்ளமையினை அடுத்து, அந்தக் கட்சியின் முக்கிய பொறுப்பிலுள்ள பலர் தொடர்ச்சியாக ராஜிநாமா செய்வதற்கு முடிவெடுத்துள்ளனர் என்று, ‘புதிது’ செய்தித்தளத்துக்கு தெரியவருகிறது. இதன் ஒரு கட்டமாக, அந்தக் கட்சியின் சட்ட விவகாரங்களுக்கான செயலாளர் சட்டத்தரணி எம்.எம். பஹீஜ், தேசிய

மேலும்...
கழுத்தறுப்பு அரசியலுக்கு பலினார் பஹீஜ்; வெட்டுக் குத்துகளுக்கு மத்தியில் அக்கரைப்பற்று தேர்தல் களம்

கழுத்தறுப்பு அரசியலுக்கு பலினார் பஹீஜ்; வெட்டுக் குத்துகளுக்கு மத்தியில் அக்கரைப்பற்று தேர்தல் களம் 0

🕔15.Dec 2017

– முன்ஸிப் அஹமட் – முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரசின் கொள்கை பரப்புச் செயலாளரும், நடைபெறவுள்ள அக்கரைப்பற்று மாநகரசபைக்கான மேயர் வேட்பாளராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டவருமான சட்டத்தரணி எம்.எம். பஹீஜ், வேட்பாளர் பட்டியிலுக்குள் சேர்க்கப்படாமையானது, உள்ளுர் அரசியல் அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாஉல்லாவின் நெருக்கத்துக்குரியவராக அறியப்பட்ட பஹீஜ், அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தலில்

மேலும்...
பஹீஜ், சபீஸ் முரண்பாட்டை தீர்க்க அதாஉல்லா முயற்சி; இருவரையும் தனியாக அழைத்து நீண்ட நேரம் பேச்சு

பஹீஜ், சபீஸ் முரண்பாட்டை தீர்க்க அதாஉல்லா முயற்சி; இருவரையும் தனியாக அழைத்து நீண்ட நேரம் பேச்சு 0

🕔11.Dec 2017

– அஹமட் – தேசிய காங்கிரசின் முக்கியஸ்தர்களான சட்டத்தரணி எம்.எம். பஹீஜ் மற்றும் எஸ்.எம். சபீஸ் ஆகியோர் இருவரையும் தனியாக அழைத்து, அந்தக் கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா அண்மையில் நீண்ட நேரம் பேச்சு நடத்தியதாகத் தெரிய வருகிறது. சட்டத்தரணி பஹீஜ் – தேசிய காங்கிரசின் கொள்கை பரப்புச் செயலாளராகப் பதவி வகிக்கின்றார். அக்கரைப்பற்று மாநகரசபையின்

மேலும்...
வடக்கு – கிழக்கு இணைப்புக்குப் பகரமாகவே, த.தே.கூட்டமைப்பு 20ஐ ஆதரித்துள்ளது: தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா

வடக்கு – கிழக்கு இணைப்புக்குப் பகரமாகவே, த.தே.கூட்டமைப்பு 20ஐ ஆதரித்துள்ளது: தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா 0

🕔13.Sep 2017

– மப்றூக் – அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை அமுல் படுத்துவதன் மூலம்  வடக்கு கிழக்கு மாகாண தமிழ் – முஸ்லிம் மக்களுக்கு துரோகமிழைக்கப்படவுள்ளது. மேலும், கிழக்கு மகாண மக்களுக்குத் தெரியாமல் வடக்கோடு கிழக்கை இணைப்பதற்கான ஒரு தந்திரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் தந்திரத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்தினும், மு.கா.தலைவர் ரஊப் ஹக்கீமும்

மேலும்...
உள்ளுராட்சி தேர்தல் முறைமை; தெரிந்திருக்க வேண்டிய விடயங்கள்

உள்ளுராட்சி தேர்தல் முறைமை; தெரிந்திருக்க வேண்டிய விடயங்கள் 0

🕔11.Sep 2017

– சட்டத்தரணி எம்.எம். பஹீஜ் –உள்ளுராட்சி சபைகளுக்கான புதிய தேர்தல் முறை, 2017ம் ஆண்டின் 16ம் இலக்க சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் எண்ணிக்கைஉள்ளுராட்சி சபைகளுக்கான அங்கத்தவர்கள் தெரிவில் 60 சதவீதமான அங்கத்தவர்கள் வட்டார அடிப்படையிலும் 40 சதவீதமான உறுப்பினர்கள் விகிதாசார அடிப்படையிலும் தெரிவு செய்யப்படவுள்ளனர். மொத்த உறுப்பினர்களுள் 25 சதவீதம் பெண்கள் உறுப்பினர்களாக இருப்பர்.ஏற்கனவே

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்