மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள்; விற்க முயன்றவர் சிக்கினார் 0
– க. கிஷாந்தன் –பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து பொகவந்தலாவ நகரில் விற்பனைக்காக வைக்கபட்டிருந்த என்.சி. எனும் போதைப் பொருள் அடங்கிய 100 டின்களுடன் நபரொருவர் நேற்று வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். என்.சி. போதைப் பொருள் அடங்கிய 25 டின்களை கொண்டு செல்ல முற்பட்ட இருவர், பொகவந்தலாவ பொலிஸாரால் நேற்று