Back to homepage

Tag "என்.கே. இலங்கக்கோன்"

பதில் பொலிஸ் மா அதிபராக விக்கிரமசிங்க நியமனம்

பதில் பொலிஸ் மா அதிபராக விக்கிரமசிங்க நியமனம் 0

🕔12.Apr 2016

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்கிரமசிங்கவை, பதில் பொலிஸ் மா அதிபராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்கக்கோன் நேற்று திங்கட்கிழமை தினம் ஓய்வு பெற்றுச் சென்றமையினை அடுத்து, பதில் பொலிஸ் மா அதிபராக விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் மா அதிபராக, ஐந்து வருடங்கள் கடமையாற்றிய இலங்கக்கோன்

மேலும்...
ஓய்வு பெறும் பொலிஸ் மா அதிபருக்கு, ராணுவ மரியாதையுடனான பிரியாவிடை

ஓய்வு பெறும் பொலிஸ் மா அதிபருக்கு, ராணுவ மரியாதையுடனான பிரியாவிடை 0

🕔8.Apr 2016

பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்கக்கோன் ஓய்வு பெற்றுக் செல்லவுள்ளமையினால், அவருக்கு இன்று வெள்ளிக்கிழமை ராணுவ மரியாதையுடனான பிரியாவிடை வழங்கப்பட்டது. இந் நிகழ்வு ராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றது. பொலிஸ் மா அதிபர் இலங்கக்கோன் எதிர்வரும் வாரத்துடன் பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வுபெறுகின்றார். இதனையடுத்து, ராணுவத் தளபதி கிரிசாந்த சில்வாவுக்கும் ஓய்வுபெறும் பொலிஸ் மா அதிபருக்குமான சந்திப்பொன்று இன்று

மேலும்...
பொலிஸாரின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

பொலிஸாரின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு 0

🕔19.Jan 2016

– க. கிஷாந்தன் – நாட்டிலுள்ள பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றன. பாடசாலைகளில் தரம் ஒன்றில் சேர்ந்துள்ள பிள்ளைகளின் ஆரம்ப கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்கக்கோனின் பணிப்புரைக்கமைவாக இந்த செயற் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. அந்தவகையில் ஹட்டன் மாவட்டத்தில்

மேலும்...
தேர்தல் கடமைகளுக்காக, 63 ஆயிரம் பொலிஸார்

தேர்தல் கடமைகளுக்காக, 63 ஆயிரம் பொலிஸார் 0

🕔16.Aug 2015

பொதுத் தேர்தல் நடவடிக்கைகளின் போது, அனைத்துத் தரங்களையும் உள்ளடக்கியதாக, சுமார் 63 ஆயிரம் பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக, பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்கக்கோன் தெரிவித்தார். வாக்களிப்பு நிலையங்கள், வாக்கெண்ணும் நிலையங்கள், சோதனைச் சாவடிகள் ஆகிய இடங்களிலும், ரோந்து நடவடிக்கை மற்றும் கடகம் அடக்குதல் போன்ற பணிகளிலும் மேற்படி பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்