Back to homepage

Tag "எதிர்க்கட்சித் தலைவர்"

தென்கொரிய எதிர்க்கட்சித் தலைவர் மீது கத்திக் குத்துத் தாக்குதல்

தென்கொரிய எதிர்க்கட்சித் தலைவர் மீது கத்திக் குத்துத் தாக்குதல் 0

🕔2.Jan 2024

தென் கொரியாவின் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் தலைவர் லீ ஜே-மியுங் மீது இன்று (02) கத்திக் குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவம் இன்று (02) செவ்வாயன்று தெற்கு நகரமான புசானுக்கு விஜயம் செய்தபோது நிகழ்ந்தது. 2022 ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்ற லீ, ஒரு பொது நிகழ்வில் ஆதரவாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கூட்டத்துக்கு இடையே

மேலும்...
சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படும்: சஜித் அறிவிப்பு

சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படும்: சஜித் அறிவிப்பு 0

🕔18.Jul 2023

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்படும் என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் இன்று (18) தெரிவித்தார். நாட்டில் இடம்பெற்று வரும் திடீர் மரணங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் தரமற்ற மருந்து காரணமாக அமைச்சர் ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி முன்னர் தெரிவித்திருந்தது.

மேலும்...
கடத்தலில் ஈடுபட்ட அலி சப்ரி ரஹீமுக்கு குறைந்த தொகை அபராதம்; பின்னணியில் யார்: தகவல்களை வெளிப்படுத்திய எதிர்க்கட்சித் தலைவர்

கடத்தலில் ஈடுபட்ட அலி சப்ரி ரஹீமுக்கு குறைந்த தொகை அபராதம்; பின்னணியில் யார்: தகவல்களை வெளிப்படுத்திய எதிர்க்கட்சித் தலைவர் 0

🕔6.Jun 2023

விமான நிலையத்தில் தங்கம் மற்றும் கைத்தொலைபேசி ஆகியவற்றுடன் பிடிபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு குறைந்தளவு தண்டப்பணம் விதிக்கப்பட்டதாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜீத் பிரேமதாஸ இன்று (06) நாடாளுமன்றில் தெரிவித்தார். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்களுக்கான நடத்தை விதிகளை பின்பற்றுவதற்கு கடமைப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் பல சரத்துக்கள் உள்ள போதிலும் அண்மையில் விமான நிலையத்தில்

மேலும்...
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு இரண்டு மாதங்கள் சம்பளமில்லை: வழங்க வழியேற்படுத்துமாறு  சஜித் உரை

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு இரண்டு மாதங்கள் சம்பளமில்லை: வழங்க வழியேற்படுத்துமாறு சஜித் உரை 0

🕔24.Mar 2023

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ள சுமார் 3ஆயிரம் அரச பணியாளர்களுக்கு – இரண்டு மாதம் சம்பளம் கிடைக்கவில்லை என்றும், அது கிடைப்பதற்கு வழியேற்படுத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்தார் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவது தொடர்பில் அரசாங்கத் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் இன்று (24) நாடாளுமன்றில்

மேலும்...
ரஞ்சன் 12ஆம் திகதி விடுதலை?: சிறைக்கைதிகள் தினத்தில் ஜனாதிபதியின் மன்னிப்பு கிடைக்கிறதா?

ரஞ்சன் 12ஆம் திகதி விடுதலை?: சிறைக்கைதிகள் தினத்தில் ஜனாதிபதியின் மன்னிப்பு கிடைக்கிறதா? 0

🕔10.Sep 2021

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, விரைவில் விடுதலை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ, இவ் விடயம் தொடர்பில் ‘பேஸ்புக்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்று, இந்த எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது. ‘இலங்கை தேசிய சிறைக்கைதிகள் தினம் செப்டெம்பர் 12 ஆகும். ஜனாதிபதி கோட்டாபய

மேலும்...
கொவிட் நோயாளிகளுக்கான மருந்து, 05 லட்சம் ரூபாவுக்கு விற்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பு

கொவிட் நோயாளிகளுக்கான மருந்து, 05 லட்சம் ரூபாவுக்கு விற்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பு 0

🕔17.Aug 2021

நாட்டில் கொவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையின் பொருட்டு வழங்கப்படும் ரொசிலிசுமாப் (Tocilizumab) மருந்தை இறக்குமதி செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார். நாடாளுமன்றத்தில் இன்று (17) உரையாற்றிய போது அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார். நாடாளுமன்றத்தின் முந்தைய அமர்வில், மருந்துப் பற்றாக்குறை குறித்து அவர் கவலை தெரிவித்தபோது, அவரைக் கேலி செய்ததாகவும் இதன்

மேலும்...
பலாத்கார உடல் தகனத்துக்கு எதிராக, பொரளை மயானத்துக்கு முன்னால், மாபெரும் ஆர்ப்பாட்டம்

பலாத்கார உடல் தகனத்துக்கு எதிராக, பொரளை மயானத்துக்கு முன்னால், மாபெரும் ஆர்ப்பாட்டம் 0

🕔23.Dec 2020

– அஹமட் – கொரோனா காரணமாக இறந்த முஸ்லிம்களின் உடல்களை தொடர்ந்தும் பலாத்தகாரமாக தகனம் செய்வதற்கு எதிராக, பொரளையிலுள்ள கனத்தை மயானத்துக்கு முன்பாக இன்று புதன்கிழமை காலை மாபெரும் எதிர்ப்பு நடவடிக்யொன்று இடம்பெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, எதிர்க்கட்சி நாடாளுமுன்ற உறுப்பினர்கள், மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள், பௌத்த, கிறிஸ்தவ மதகுருமார், அனைத்து சமூகங்களையும்

மேலும்...
சஜித்துக்கு வழங்கப்பட்டுள்ள எதிர் கட்சி தலைவர் பதவியால், எதுவும் ஆகப் போவதில்லை: காரணம் சொல்கிறார் மனோ

சஜித்துக்கு வழங்கப்பட்டுள்ள எதிர் கட்சி தலைவர் பதவியால், எதுவும் ஆகப் போவதில்லை: காரணம் சொல்கிறார் மனோ 0

🕔5.Dec 2019

சஜித் பிரேமதாஸவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் எதிர்கட்சித் தலைவர் பதவியால் பெரிதாக எதுவும் ஆகப்போவதில்லை என்று, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் எழுதியுள்ள பதிவில் இந்தத விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; நாடாளுமன்றம் ஜனவரி 03ம் திகதி கூடி, ஜனாதிபதி உரையை

மேலும்...
எதிர்கட்சித் தலைவராகிறார் சஜித்; சபாநாயகர் ஊடகப் பிரிவு அறிவிப்பு

எதிர்கட்சித் தலைவராகிறார் சஜித்; சபாநாயகர் ஊடகப் பிரிவு அறிவிப்பு 0

🕔5.Dec 2019

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு கோரி அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தை சபாநாயகர் கரு ஜயசூரிய ஏற்றுக் கொண்டுள்ளதாக சபாநாயகர் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலின் பின்னர், சஜித் பிரேமதாஸவை எதிர்கட்சித் தலைவராக

மேலும்...
ரணில் எதிர்க்கட்சித் தலைவர்; கரு தெரிவிப்பு

ரணில் எதிர்க்கட்சித் தலைவர்; கரு தெரிவிப்பு 0

🕔27.Nov 2019

நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக ஐக்கிய தேசிய முன்னிணியின் தலைவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஏற்றுக் கொண்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த தவலை சபாநாயகர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற சம்பிரதாயத்துக்கு இணங்க, ரணில் விக்ரமசிங்கவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளதகாவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், சஜித் பிரேமதாஸவை எதிர்க்கட்சித் தலைவராக

மேலும்...
எதிர்க்கட்சித் தலைவர் பதவி: மஹிந்த in, சம்பந்தன் out

எதிர்க்கட்சித் தலைவர் பதவி: மஹிந்த in, சம்பந்தன் out 0

🕔18.Dec 2018

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார் நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய மஹிந்தவின் தெரிவு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவித்தார். ஆளும் தரப்பினை அடுத்து நாடாளுமன்றத்தில் அதிக ஆசனங்களைக் கொண்டுள்ள தரப்புக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படுவதாகவும் சபாநாயகர் தெரிவித்தார். இதன் அடிப்படையில்

மேலும்...
எதிர்க்கட்சித் தலைவரை, சபாநாயகர் அறிவித்தார்

எதிர்க்கட்சித் தலைவரை, சபாநாயகர் அறிவித்தார் 0

🕔10.Aug 2018

நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவராக ரா.சம்பந்தன் தொடர்ந்தும் செயற்படுவார் என்று, சபாநாயகர் கரு ஜயசூரிய சபையில் இன்று வெள்ளிக்கிழமை காலை அறிவித்தார். நாடாளுமன்றத்தின் இன்றைய சபை நடவடிக்கைகளை ஆரம்பித்து உரையாற்றிய போதே, அவர் இந்த அறிவிப்பினை விடுத்தார். அரசாங்கத்தில் அங்கம் வகிக்காத அரசியல் கட்சிகளில், இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த ரா. சம்பந்தனே அரசியல் யாப்புக்கிணங்க எதிர்கட்சித்

மேலும்...
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை, தொடர்ந்தும் சம்பந்தனுக்கு வழங்க சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானம்

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை, தொடர்ந்தும் சம்பந்தனுக்கு வழங்க சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானம் 0

🕔7.Aug 2018

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் பதவியை தொடர்ந்தும் ரா.சம்பந்தனுக்கே வழங்குவதற்கு, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர்கள் கூட்டத்தில் நேற்று திங்கட்கிழமை  தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் இந்த நிலைப்பாடு, இன்றையதினம் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு நேற்று மாலை நடைபெற்றது.

மேலும்...
சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கியுள்ளமை, ஜனநாயக விரோதமாகும்: தினேஷ் குணவர்த்தன

சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கியுள்ளமை, ஜனநாயக விரோதமாகும்: தினேஷ் குணவர்த்தன 0

🕔27.Jul 2018

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளமையானது ஜனநாயக விரோத செயலாகும் என்று, ஒன்றிணைந்த எதிரணியின் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சிக்கு அடுத்த படியாக நாடாளுமன்றில் கூடுதலான அங்கத்தவர்களைக் கொண்டுள்ள ஒன்றிணைந்த எதிரணியை உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் இது தொடர்பாக

மேலும்...
சம்பந்தனின் ஆசனத்தில் மஹிந்த; வாழ்த்துச் சொன்னார், அமைச்சர் கிரியெல்ல

சம்பந்தனின் ஆசனத்தில் மஹிந்த; வாழ்த்துச் சொன்னார், அமைச்சர் கிரியெல்ல 0

🕔22.Mar 2018

எதிர்க்கட்சித் தலைவர் ரா.சம்பந்தனின் நாடாளுமன்றத்திலுள்ள ஆசனத்தில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமர்ந்ததால், நேற்று புதன்கிழமை நாடாளுமன்றில் பரபரப்பு ஏற்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு நாடாளுமன்றத்தில் முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு அருகில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமான பின்னர், சபைக்கு வந்த மகிந்த ராஜபக்ஷ,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்