பிரதியமைச்சர் பதவி பறிக்கப்பட்ட அருந்திக பெனாண்டோ, எதிரணியில் அமர்ந்தார் 0
முன்னாள் பிரதியமைச்சரும், ஐ.ம.சு.முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அருந்திக பெனாண்டோ, இன்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றின் எதிரணி வரிசையில் அமர்ந்தார். சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ மத விவகார பிரதியமைச்சராகப் பதவி வகித்த அவரை, கடந்த 12ஆம் திகதி, அந்தப் பதவியிலிருந்து ஜனாதிபதி நீக்கியிருந்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளரான இவர், பிரதியமைச்சராகப் பதவி வகித்துக் கொண்டே, அரசாங்கத்துக்கு