பாலியல் கல்வியில் 50 வீதமான இளைஞர்களுக்கு முறையான அறிவில்லை 0
நாட்டில் 50 வீதமான இளைஞர்களுக்கு பாலியல் கல்வி மற்றும் இனப் பெருக்க சுகாதார கல்வி ஆகியவற்றில் முறையான அறிவு இல்லை என, தேசிய ரீதியிலான இளைஞர் கணக்கெடுப்பு அறிக்கையொன்றின் மூலம் தெரிய வந்துள்ளதாக சட்டத்தரணி கௌசல்யா ஆரியரத்ன கூறியுள்ளார். பாலியல் ரீதியான அறிவு மட்டுமன்றி குறித்த இளைஞர்கள் தமது உடல் பற்றிக் கூட அறிந்திருக்கவில்லை எனவும்