Back to homepage

Tag "எச்.ஐ.வி."

பாலியல் கல்வியில் 50 வீதமான இளைஞர்களுக்கு முறையான அறிவில்லை

பாலியல் கல்வியில் 50 வீதமான இளைஞர்களுக்கு முறையான அறிவில்லை 0

🕔30.Dec 2019

நாட்டில் 50 வீதமான இளைஞர்களுக்கு பாலியல் கல்வி மற்றும் இனப் பெருக்க சுகாதார கல்வி ஆகியவற்றில் முறையான அறிவு இல்லை என, தேசிய ரீதியிலான இளைஞர் கணக்கெடுப்பு அறிக்கையொன்றின் மூலம் தெரிய வந்துள்ளதாக சட்டத்தரணி கௌசல்யா ஆரியரத்ன கூறியுள்ளார். பாலியல் ரீதியான அறிவு மட்டுமன்றி குறித்த இளைஞர்கள் தமது உடல் பற்றிக் கூட அறிந்திருக்கவில்லை எனவும்

மேலும்...
எயிட்ஸ் தினம் இன்றாகும்: எச்.ஐ.வி. பற்றிய 08 கட்டுக்கதைகள்

எயிட்ஸ் தினம் இன்றாகும்: எச்.ஐ.வி. பற்றிய 08 கட்டுக்கதைகள் 0

🕔1.Dec 2018

எச்.ஐ.வி. தொற்று என்பது உலக பொது சுகாதாரத்தின் முக்கிய பிரச்சனை. இன்று வரை இந்தக் கிருமி 35 மில்லியன் பேரை உயிரிழக்க செய்துள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் எச்.ஐ.வி. தொடர்புடைய காரணங்களால் உலக அளவில் ஒரு மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர். ஏறக்குறைய 37 மில்லியன் பேர் எச்.ஐ.வி. தொற்றோடு

மேலும்...
ஆண் ஓரினச் சேர்க்கை மூலம் 39 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று; 03 மாதங்களில் பதிவு

ஆண் ஓரினச் சேர்க்கை மூலம் 39 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று; 03 மாதங்களில் பதிவு 0

🕔4.May 2018

இலங்கையில் மூன்று மாத காலப்பகுதியில் 91 எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று பாலியல் சார் நோய் மற்றும் எச்.ஐ.வி தடுப்புப்பிரிவின் பணிப்பாளர் டொக்டர் டிலானி ராஜபக்ஷ தெரிவித்தார். இவர்களில் 39 பேர் ஆண் ஓரினச் சேர்க்கை மூலம் எச்.ஐ.வி. தொற்குக்கு உள்ளாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல்  மார்ச் மாதம் 31

மேலும்...
பதுளையில் 27 இளைஞர்களுக்கு எச்.ஐ.வி. தொற்று; ரஷ்ய பெண்கள் பரப்பியதாகச் சந்தேகம்

பதுளையில் 27 இளைஞர்களுக்கு எச்.ஐ.வி. தொற்று; ரஷ்ய பெண்கள் பரப்பியதாகச் சந்தேகம் 0

🕔21.Mar 2017

எல்ல பிரதேசத்தைச் சேர்ந்த பல இளைஞர்களுக்கு, ரஷ்ய பெண்கள் இருவரின் மூலமாக எயிட்ஸ் நோயினை ஏற்படுத்தும், எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. பதுளை – எல்ல சுற்றுலா பகுதிக்கு கடந் சில மாதங்களுக்கு முன்னர் ரஷ்யாவிலிருந்து வந்திருந்த பெண்கள் இருவர் மூலமாகவே, மேற்படி இளைஞர்கள் எச்.ஐ.வி. வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகிறது. அந்தப் பகுதியின் சுற்று

மேலும்...
எயிட்ஸ் நோயாளர்களின் பலி எண்ணிக்கை அதிகரிப்பு

எயிட்ஸ் நோயாளர்களின் பலி எண்ணிக்கை அதிகரிப்பு 0

🕔15.Nov 2016

எயிட்ஸினால் பாதிக்கப்பட்ட 34 பேர் இவ்வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் உயிரிழந்துள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, பாலியல் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி எயிட்ஸ் தடுப்பு வேலைத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே கூறியுள்ளார். எயிட்ஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டமையை, இவர்கள் முன்னமே அறிந்திராமல் இருந்தமையே, இந்த மரணங்கள் அதிகரிக்கக் காரணம்

மேலும்...
உயர்தரம் கற்பதற்கு சுகாதாரப் பாடத்தில் சித்தியடைவதைக் கட்டாயமாக்க நடவடிக்கை; அமைச்சர் ராஜித

உயர்தரம் கற்பதற்கு சுகாதாரப் பாடத்தில் சித்தியடைவதைக் கட்டாயமாக்க நடவடிக்கை; அமைச்சர் ராஜித 0

🕔7.Dec 2015

உயர்தரம் கற்பதற்கு சுகாதார பாடத்தில் சித்தியடைவதைக் கட்டாயமாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.வரவு – செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் இன்று திங்கட்கிழமை கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.இதேவேளை, எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளான 2265 பேர்  நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது கூறினார்.மேலும், எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளான 20 மாணவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும்

மேலும்...
புன்னகைகள் ஆட்கொல்வதில்லை

புன்னகைகள் ஆட்கொல்வதில்லை 0

🕔1.Dec 2015

எச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவருடனான உரையாடல் ‘என்னுடைய மனைவிதான் எச்.ஐ.வி.யினால் முதலில் பாதிக்கப்பட்டார். பின்னர்தான், நான் பாதிப்புக்குள்ளானமை பற்றித் தெரிய வந்தது. எனது மனைவி எச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்கிற தகவலை வைத்தியர்கள் என்னிடம் கூறியபோது அதிர்ந்து போனேன். என் மனைவி வீட்டுக்குள் இருந்து வாழ்ந்தவர். அவருக்கு அப்படியானதொரு நிலை ஏற்பட்டமையினை என்னால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. எச்.ஐ.வி.

மேலும்...
எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளாவோரில், இளைய தலைமுறையினரின் தொகை அதிகரிப்பு

எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளாவோரில், இளைய தலைமுறையினரின் தொகை அதிகரிப்பு 0

🕔16.Nov 2015

எயிட்ஸ் நோயினை ஏற்படுத்தும் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளான 161 பேர் வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பாலியல் தொடர்பான நோய்கள் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு தேசிய திட்டப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, எயிட்ஸ் நோயினால் பீடிக்கப்பட்ட 52 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்த பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார். இதேவேளை, இளைய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்