Back to homepage

Tag "எச்.எம்.எம். ஹரீஸ்"

மு.கா எம்பிகள் ஜனாதிபதியை சந்தித்தமை, ஹக்கீமின் ‘டீல்’ அரசியல்?

மு.கா எம்பிகள் ஜனாதிபதியை சந்தித்தமை, ஹக்கீமின் ‘டீல்’ அரசியல்? 0

🕔13.Mar 2024

– மரைக்கார் – முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அண்மையில் சந்தித்துப் பேசியிருந்தனர். ஆனால், அந்தச் சந்திப்பு அவர்களின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் என்றும் – கட்சியின் தீர்மானத்தின் அடிப்படையில் அந்தச் சந்திப்பு நடக்கவில்லை எனவும் மு.காங்கிரஸின் பிரதி செயலாளர் அறிவித்திருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் பைசல் காசிம், எச்.எம்.எம். ஹரீஸ்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹரீஸ், முஷாரப் ரத்துச் செய்ததாக கூறிய ஆசிரியர் இடமாற்றங்கள்; எதுவும் நடக்கவில்லை: கச்சேரி முன்னால் ஆர்ப்பாட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹரீஸ், முஷாரப் ரத்துச் செய்ததாக கூறிய ஆசிரியர் இடமாற்றங்கள்; எதுவும் நடக்கவில்லை: கச்சேரி முன்னால் ஆர்ப்பாட்டம் 0

🕔14.Feb 2024

– பாறுக் ஷிஹான் – கிழக்கு மாகாணக் கல்வி திணைக்களம் அண்மையில்  வெளியிட்ட ஆசிரியர் இடமாற்ற பட்டியலை ரத்து செய்ய  கோரி,  கல்முனை மற்றும் சம்மாந்துறை கல்வி வலய ஆசிரியர்கள் – அம்பாறை மாவட்ட செயலகம் முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை  இன்று (14) மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையில், அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்

மேலும்...
1200 மாணவர்களை ஒன்றுதிரட்டவிருந்த அரசியல்வாதிக்கான நிகழ்ச்சி; ரத்துச் செய்யுமாறு, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவிப்பு: ‘புதிது’ செய்திக்கு கைமேல் பலன்

1200 மாணவர்களை ஒன்றுதிரட்டவிருந்த அரசியல்வாதிக்கான நிகழ்ச்சி; ரத்துச் செய்யுமாறு, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவிப்பு: ‘புதிது’ செய்திக்கு கைமேல் பலன் 0

🕔31.Oct 2023

– அஹமட் – கல்முனை கல்வி வலயத்திலுள்ள 1200 மாணவர்களை ஒன்று திரட்டி – தனியார் மண்டபமொன்றில் நாளை பாடசாலை நேரத்தில் நடத்தவிருந்த நிகழ்வை நிறுத்துமாறு – கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்தார். அரசியல்வாதியொருவரின் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றும் பொருட்டு, கல்முனை கல்வி வலய

மேலும்...
அரசியல்வாதியின் நிகழ்ச்சி நிரலுக்காக ‘பலி’கொடுக்கப்படும் 1200 மாணவர்கள்: கல்முனை கல்வி வலயத்தில் நடக்கும் ‘ஆபத்தான’ நடவடிக்கையை நிறுத்துமாறு கோரிக்கை

அரசியல்வாதியின் நிகழ்ச்சி நிரலுக்காக ‘பலி’கொடுக்கப்படும் 1200 மாணவர்கள்: கல்முனை கல்வி வலயத்தில் நடக்கும் ‘ஆபத்தான’ நடவடிக்கையை நிறுத்துமாறு கோரிக்கை 0

🕔31.Oct 2023

– அஹமட் – அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு, கல்முனை வலயத்திலுள்ள 1200 மாணவர்களை – பாடசாலை நேரத்தில் ஒன்று திரட்டி, தனியார் இடமொன்றில் நிகழ்வொன்றை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. கல்முனை கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் ‘மாணவர்

மேலும்...
சாய்ந்தமருது கடலரிப்புத் தடுப்பு வேலைகள் ஆரம்பம்: அதாவுல்லா, ஹரீஸ் பங்கேற்பு

சாய்ந்தமருது கடலரிப்புத் தடுப்பு வேலைகள் ஆரம்பம்: அதாவுல்லா, ஹரீஸ் பங்கேற்பு 0

🕔3.Oct 2023

– நூருல் ஹுதா உமர் – சாய்ந்தமருது கடலரிப்பு தடுப்பு நடவடிக்கைக்கான ஆரம்ப கட்ட வேலைகள் இன்று செவ்வாய்க்கிழமை (03/10/2023) ஆரம்பமானது. சாய்ந்தமருது பிரதேச கடலரிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த வாரம் (19/09/2023) நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இந்த வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் நேறிப்படுத்தலில் – கரையோரம்

மேலும்...
ஹரீஸ், பைசல் காசிம் தலா 10 கோடி ரூபா செலவு செய்தே, கடந்த தேர்தலில் வென்றனர்: மு.கா. தலைவர் முன்பாக, முன்னாள் எம்.பி மன்சூர் குற்றச்சாட்டு

ஹரீஸ், பைசல் காசிம் தலா 10 கோடி ரூபா செலவு செய்தே, கடந்த தேர்தலில் வென்றனர்: மு.கா. தலைவர் முன்பாக, முன்னாள் எம்.பி மன்சூர் குற்றச்சாட்டு 0

🕔20.Mar 2022

அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் பைசல் காசிம் ஆகியோர், கடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தலா 10 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகையைச் செலவு செய்ததாக, அந்தத் தேர்தலில் முஸ்லிம் காங்கிஸ் சார்பாக போட்டியிட்டு தோல்விடைந்த சம்மாந்துறையைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் குற்றஞ்சாட்டினார்.

மேலும்...
அரசியல் அயோக்கியத்தனம் குறித்து, மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் விளக்கம்

அரசியல் அயோக்கியத்தனம் குறித்து, மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் விளக்கம் 0

🕔14.Dec 2021

– நூருல் ஹுதா உமர் – பெரும்பான்மை சிங்கள மக்களிடமிருந்து முஸ்லிம் சமூகத்தை பிரித்தாளுவதற்கான சதிகளை தொடர்ச்சியாக சிலர் செய்து வருகின்றனர் என்று, முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் குற்றஞ்சாட்டினார். “உணர்ச்சி அரசியலை நாங்கள் செய்வதற்கு முற்பட்டால் நம் சமூகத்திற்கு ஏற்படும் விளைவுகள் பாரதூரமாக அமைந்து விடுமோ என்ற அச்சம்

மேலும்...
‘அப்பன் குதிருக்குள் இல்லை’ என்பதை நினைவுபடுத்திய ஹரீஸ், முஷாரப்; ‘டீல்’ கதைக்கு தலையைக் கொடுத்து, நனைந்து கொண்ட அவலம்

‘அப்பன் குதிருக்குள் இல்லை’ என்பதை நினைவுபடுத்திய ஹரீஸ், முஷாரப்; ‘டீல்’ கதைக்கு தலையைக் கொடுத்து, நனைந்து கொண்ட அவலம் 0

🕔10.Dec 2021

– மரைக்கார் – அரசாங்கத்துடன் ‘டீல்’ வைத்துள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரா. சாணக்கியன், இன்று (10) சபையில் பேசிய போது, முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். முஷாரப் ஆகியோர் இடைமறித்துப் பேசியதன்

மேலும்...
மு.கா. தீர்மானத்துக்கு எதிராக நடந்து கொண்ட மூன்று எம்.பிகளின் பதவிகள் பறிப்பு; தௌபீக் எம்.பி விடயத்தில் ஹக்கீம் பக்கச்சார்பு

மு.கா. தீர்மானத்துக்கு எதிராக நடந்து கொண்ட மூன்று எம்.பிகளின் பதவிகள் பறிப்பு; தௌபீக் எம்.பி விடயத்தில் ஹக்கீம் பக்கச்சார்பு 0

🕔24.Nov 2021

வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சியில் வகித்த பதவிகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். வரவு – செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது, கட்சியின் உச்ச பீடத்தின் தீர்மானத்திற்கமைவாக செயற்படாமையினால் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம், ஹாபிஸ் நஸீர் அஹமட் ஆகிய மூவரும் கட்சியில்

மேலும்...
மு.கா. தலைவர் ரஊப் ஹசீர் கிடையாது, அவர் எமக்கு உத்தரவிடவும் முடியாது; தலைவரின் அனுமதியுடன்தான் 20க்கு ஆதரவளித்தோம்: ஹரீஸ்

மு.கா. தலைவர் ரஊப் ஹசீர் கிடையாது, அவர் எமக்கு உத்தரவிடவும் முடியாது; தலைவரின் அனுமதியுடன்தான் 20க்கு ஆதரவளித்தோம்: ஹரீஸ் 0

🕔5.Mar 2021

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் அனுமதியுடனேயே அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்தாக, மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார். ‘நியூஸ் பெஸ்ட்’ வழங்கும் ‘நியூஸ் லைன்’ நேர்காணலில் கலந்து கொண்டு, அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார். 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்த பின்னர் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடக்

மேலும்...
ஹரீஸ் சிறுபிள்ளைத்தனமாக கதைக்கிறார்; தேர்தல் காலங்களில் பிரதி பலனைக் கண்டு கொள்வார்: ஹக்கீம்

ஹரீஸ் சிறுபிள்ளைத்தனமாக கதைக்கிறார்; தேர்தல் காலங்களில் பிரதி பலனைக் கண்டு கொள்வார்: ஹக்கீம் 0

🕔19.Feb 2021

முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் பிரதித் தலைவர்களில் ஒருவருமான எச்.எம்.எம். ஹரீஸ், சிறுபிள்ளைத்தனமாக கதைக்கிறார் என்றும் அதன் பிரதிபலனை தேர்தல் காலங்களில் கண்டுகொள்வார் எனவும், அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்திருக்கிறார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். “சஜித் பிரேமதாஸவை திருப்திப்படுத்துவதற்காக, 20ஆவது திருத்தத்துக்கு

மேலும்...
முஸ்லிம் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ‘புரோக்கர்’ அரசியல்: சமூக வலைத்தளங்களில் கொப்பளிக்கும் கோபம்

முஸ்லிம் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ‘புரோக்கர்’ அரசியல்: சமூக வலைத்தளங்களில் கொப்பளிக்கும் கோபம் 0

🕔17.Nov 2020

– மரைக்கார் – கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தொடர்ந்தும் தகனம் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போதைய அரசாங்கம் கொண்டு வந்த, அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – மக்களை தொடர்ந்தும் ஏமாற்றக் கூடாது என்று, சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியிடப்படுகின்றன. தற்போதைய ராஜபக்ஷ ஆட்சியாளர்களுக்கு எதிரான கருத்துக்களை

மேலும்...
தலைவரின் ஆசீர்வாதத்துடனேயே, 20க்கு ஆதரவாக வாக்களித்தோம்: மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தெரிவிப்பு

தலைவரின் ஆசீர்வாதத்துடனேயே, 20க்கு ஆதரவாக வாக்களித்தோம்: மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தெரிவிப்பு 0

🕔23.Oct 2020

– சர்ஜுன் லாபீர் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய விருப்பத்தினையும், ஆசீர்வாதத்தினையும் பெற்ற பின்னரே, 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக தாம் வாக்களித்ததாக, அந்தக் கட்சியின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார். 20ஆவது திருத்தத்துக்கான வாக்களிப்பு நடைபெற்ற பின்னர், முகநூல் பக்கமொன்றுக்கு பேட்டியளித்த போதே, அவர் இதனைக் கூறினார். “உங்கள்

மேலும்...
ஹரீஸுக்கு எதிராக ஏவி விடப்பட்டுள்ள தவம்; பின்னணியில் ஹக்கீம்: இன்னொரு உட்கட்சிப் பூசல் ஆரம்பம்

ஹரீஸுக்கு எதிராக ஏவி விடப்பட்டுள்ள தவம்; பின்னணியில் ஹக்கீம்: இன்னொரு உட்கட்சிப் பூசல் ஆரம்பம் 0

🕔20.Oct 2020

– மரைக்கார் – முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸ் தொடர்பில், அந்தக் கட்சியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம் மிக மோசமான தாக்குதகள்களை எழுத்து வடிவில் வெளியிட்டமையினை அடுத்து, தவத்துக்கு எதிராக ஹரீஸ் தரப்பினரும் விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக, முஸ்லிம் காங்கிரஸினுள் மிக மோசமான

மேலும்...
முஸ்லிம்கள் விடயத்தில் சுமந்திரன் இரட்டை முகத்துடன் செயற்படுகிறார்: மு.காங்கிரஸ் பிரதித் தலைவர் ஹரீஸ் குற்றச்சாட்டு

முஸ்லிம்கள் விடயத்தில் சுமந்திரன் இரட்டை முகத்துடன் செயற்படுகிறார்: மு.காங்கிரஸ் பிரதித் தலைவர் ஹரீஸ் குற்றச்சாட்டு 0

🕔28.Sep 2020

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், முஸ்லிம்கள் விவகாரத்தில் இரட்டை முகத்தினைக் காட்டுவதாக, முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸ் குற்றம்சாட்டியுள்ளார். முஸ்லிம் சமூகத்தினை தெற்கில் உள்ள பெரும்பான்மை இனத்தோடு மோதவிடுவதற்கான கருவியாக சில அரசியல்வாதிகள் பயன்படுத்துகின்றார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். சாய்ந்தமருதில் நேற்று ஞாயிறுக்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்