உணவு பதப்படுத்தும் துறையின் வருமானம், 100 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது: அமைச்சர் ரிசாத் 0
உணவு பதனிடல் மற்றும் உணவு பொதியிடல் துறையானது இன்று இலங்கையிலையே தவிர்க்க முடியாத தலைசிறந்த துறையாக மாறியுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். “பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னதாக ஆரம்பிக்கப்பட்டு அதன் பின்னர் இலங்கையின் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு நிர்வகித்து வந்த உணவு பொதியிடலுக்கான சர்வ தேச எக்ஸ்போ, தொடர்ந்து அதன்