Back to homepage

Tag "உள்நாட்டலுவல்கள் அமைச்சு"

கிராம உத்தியோகத்தர் தரம் 03க்கு, 1,942 பேர் தெரிவு: 08ஆம் திகதி நியமனம்

கிராம உத்தியோகத்தர் தரம் 03க்கு, 1,942 பேர் தெரிவு: 08ஆம் திகதி நியமனம் 0

🕔6.May 2024

கிராம உத்தியோகத்தர் தரம் 03 க்கான புதிய ஆட்சேர்ப்பு பட்டியல் இன்று (06) உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  கிராம உத்தியோகத்தர் தரம் 03 க்கான, பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் காலாண்டு பயிற்சிக்குத் தகுதி பெற்ற 1,942 விண்ணப்பதாரர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  www.moha.gov.lk எனும் – உள்நாட்டலுவல்கள் அமைச்சின்

மேலும்...
இலங்கையில் முதலாவது டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது: வழமையான கேள்வியொன்றும் நீக்கம்

இலங்கையில் முதலாவது டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது: வழமையான கேள்வியொன்றும் நீக்கம் 0

🕔6.Dec 2023

இலங்கையில் முதலாவது டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் நேற்று (05) வழங்கப்பட்டதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. களுத்துறை மாவட்ட செயலகத்தில் உள்நாட்டலுவல்கள் ராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்தவின் தலைமையில் – டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டதாக அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இந்நிகழ்வில் உரையாற்றிய ராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த, களுத்துறையில் ஆரம்பிக்கப்பட்ட டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ் வேலைத்திட்டம்

மேலும்...
நாடு முடக்கப்பட்டமையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 02 ஆயிரம் ரூபா வழங்க தீர்மானம்

நாடு முடக்கப்பட்டமையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 02 ஆயிரம் ரூபா வழங்க தீர்மானம் 0

🕔21.Aug 2021

நாடு முடக்கப்பட்டுள்ளதன் காரணமாக தமது வருமானங்களை இழந்துள்ள குடும்பங்களுக்கு உதவித் தொகையொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் 02 ஆயிரம் ரூபா – உதவிக் கொடுப்பனவாக வழங்கப்படும் என்று நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார். இந்த உதவித் தொகை வழங்கல் தொடர்பாக அனைத்து அரச அதிபர்களுக்கும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர்

மேலும்...
பிரதேச செயலாளர்களுக்கு எதிராக 200க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்; விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவிப்பு

பிரதேச செயலாளர்களுக்கு எதிராக 200க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்; விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவிப்பு 0

🕔17.Mar 2021

பிரதேச செயலாளர்களுக்கு எதிராக சுமார் 200 ஊழல், மோசடி குற்றச்சாட்டுகள் கிடைத்துள்ளதாக உள்நாட்டலுவல்கள் ராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. கிராம உத்தியோகத்தர்கள் தொடர்பிலும் 200 க்கும் அதிகமான முறைப்பாடுகள் அமைச்சுக்கு கிடைத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் எம்.எச்.எம். சித்ரானந்த குறிப்பிட்டுள்ளார். குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை பிரிவினூடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். விசாரணைகளில் குற்றவாளிகளாக அடையாளங் காணப்படுவோருக்கு

மேலும்...
நீல் டி அல்விஸ் கடமைகளைப் பொறுப்பேற்றார்

நீல் டி அல்விஸ் கடமைகளைப் பொறுப்பேற்றார் 0

🕔4.Aug 2016

உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நீல் டி அல்விஸ், இன்று வியாழக்கிழமை, தனது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றி வந்த, ஜே.ஜே. ரத்னசிறி – பொது நிர்வாக அமைச்சுக்கு இடமாற்றப்பட்டமை காரணமாக, அந்த இடத்துக்கு நீல் டி அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார். நீல் டி அல்விஸ் – அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராகவும் கடமையாற்றியிருந்தார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்