கல்முனை உப பிரதேச செயலக விவகாரம்; முஸ்லிம்களுடனும் பேசி விட்டே முடிவெடுக்க வேண்டும்: பிரதமரிடம் உலமா கட்சித் தலைவர் நேரடியாகக் கோரிக்கை 0
கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது தொடர்பான பிரச்சினையை முஸ்லிம் தரப்புடனும் பேசிவிட்டே முடிவெடுக்க வேண்டும் என, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் உலமா கட்சித் தலைவர் முபாறக் மௌலவி நேரடியாக கோரிக்கை விடுத்தார். முன்ளாள் அமைச்சர் கருணா அம்மானின் கருத்து ஒன்றுக்குப் பதிலளித்து பேசும்போதே மௌலவி முபாறக் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன