Back to homepage

Tag "உயர்பீட செயலாளர்"

மு.கா. தலைவரின் போலி முகம்: கிழியும் முகத்திரை – 01

மு.கா. தலைவரின் போலி முகம்: கிழியும் முகத்திரை – 01 0

🕔22.Jan 2017

 – முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் இறுதி பேராளர் மாநாடு கடந்த 2015 ஆம் ஆண்டு நொவம்பர் மாதம் 07 ஆம் திகதி கண்டியில் இடம்பெற்றது. அதற்கு முந்தைய நாள் 06ஆம் திகதி, கட்சியின் கட்டாய உயர்பீடக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்தான், மு.காங்கிரசின் நிருவாக சபைக்குரிய நபர்கள் தெரிவு செய்யப்பட்டனர். மறுநாள் கண்டியில்

மேலும்...
மன்சூர் ஏ. காதர்: அவமானத்தைச் சுமப்பவர்

மன்சூர் ஏ. காதர்: அவமானத்தைச் சுமப்பவர் 0

🕔17.Dec 2016

– றிசாத் ஏ காதர் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டு, பின்னர் கட்சியின் செயலாளர் என்று மு.கா. தலைவரால் சூழ்ச்சிகரமாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள மன்சூர் ஏ. காதர் என்பவர், ஹசனலியை கட்சிக்குள்ளிருந்து ஒதுக்குவதற்காக – ரஊப் ஹக்கீமுக்கு விலைபோன ஒருவர் என்று மு.காங்கிரசின் அதியுயர்பீட முக்கியஸ்தர்கள் பலர் தெரிவிக்கின்றனர்.

மேலும்...
மு.கா. தலைவரும், இரண்டு விளாங்காய்களும்: கட்சியின் அதிகாரம் குறித்து, தவிசாளர் பசீரின் ஆய்வுப் பார்வை

மு.கா. தலைவரும், இரண்டு விளாங்காய்களும்: கட்சியின் அதிகாரம் குறித்து, தவிசாளர் பசீரின் ஆய்வுப் பார்வை 0

🕔15.Dec 2016

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கட்சி யாப்பில் இறுதியாக மேற்கொள்ளப்பட்ட திருத்தின்படி, அந்தக் கட்சியின் தலைவருக்கு மாத்திரமே சகல அதிகாரங்களும் உள்ளன என்றும், இரு செயலாளர்களில் எவருக்கும் – எவ்வித அதிகாரங்களும் இல்லை எனவும், அந்தக் கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். அதியுயர் பீடச் செயலாளரும் – கட்சியின் செயலாளருமாக தற்போது பதவி வகிக்கும் மன்சூர் ஏ

மேலும்...
மு.கா.வின் செயலாளரானார் மன்சூர் ஏ.காதர்; ஹசனலியின் நிலை என்ன: உயர்பீட உறுப்பினர்கள் விசனம்

மு.கா.வின் செயலாளரானார் மன்சூர் ஏ.காதர்; ஹசனலியின் நிலை என்ன: உயர்பீட உறுப்பினர்கள் விசனம் 0

🕔21.Aug 2016

– புதிது செய்தியாளர் முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட செயலாளரான மன்சூர் ஏ. காதர், தன்னை கட்சியின் செயலாளர் எனக் குறிப்பிட்டு உயர்பீட உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியமை தொடர்பில், அந்தக் கட்சிக்குள் பாரிய அதிருப்திகளும், விசனங்களும் ஏற்பட்டுள்ளன. முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டம், எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்