Back to homepage

Tag "உத்திர பிரதேச மாநிலம்"

மண்டை ஓடுகள், மனித மாமிசம்: அகோரிகளின் வாழ்க்கை எப்படி இருக்கும்?

மண்டை ஓடுகள், மனித மாமிசம்: அகோரிகளின் வாழ்க்கை எப்படி இருக்கும்? 0

🕔14.Jan 2019

பிணங்கள் தகனம் செய்யப்படும் இடங்களில் தியானம் செய்து, உணவு உண்டு, உறக்கம் கண்டு, உடலுறவு வைத்து கொள்வார்கள். ஆடை இல்லாமல் திரிந்து, மனித மாமிசத்தை உண்டு, மனிதர்களின் மண்டை ஓடுகளை ஏந்தி, கஞ்சாவும் புகைப்பார்கள். ஆண்டு முழுவதும் எங்கோ தனிமையாக வாழ்ந்து வரும் அவர்கள் கும்பமேளாவின்போது ஒன்றாகத் கூடுவார்கள். இப்படியாக இந்திய சமூகத்தின் விளிம்பின் வாழும்

மேலும்...
நோன்பு நோற்ற நிலையில் பெண் வன்புணர்வு; ரயிலில் நடந்த கொடூரம்

நோன்பு நோற்ற நிலையில் பெண் வன்புணர்வு; ரயிலில் நடந்த கொடூரம் 0

🕔31.May 2017

ரயிலில் பயணித்த முஸ்லிம் பெண் ஒருவர், நோன்பு நோற்றிருந்த நிலையில் ரயில்வே பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரால் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டமை இந்தியா – உத்திர பிரதேஷ் மாநிலத்தில் பாரிய அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண், இந்தியா உத்திரப் பிரதேஷ் மீரட்டை சேர்ந்த 25 வயதானவராவார்.  அந்த பெண் லக்னோ – சண்டீகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது அந்த

மேலும்...
மாதம் ஒரு முறை கூட, கணவர் குளிப்பதில்லை: மனைவி புகார்

மாதம் ஒரு முறை கூட, கணவர் குளிப்பதில்லை: மனைவி புகார் 0

🕔31.Mar 2016

தனது கணவர் மற்றும் குடும்பத்தினர் மாதத்துக்கு ஒருமுறை கூட குளிப்பது இல்லை என்றும், சுத்தமாக இருப்பதில்லை எனவும் தெரிவித்து பெண்ணொருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம்  பாக்பட் நகரை சேர்ந்த பெண் ஒருவரே, அங்குள்ள மாவட்ட பொலிஸ் அதிகாரியிடம் தனது முறைப்பாட்டினை வழங்கியுள்ளார். இந்த நிலையில், குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பொலிஸ் அதிகாரி தெரிவிக்கையில்;

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்