உசாவிய நிஹண்டாய்’ (Silence in the Courts) திரைப்படத்தின் ட்ரைலர் 0
நீதிமன்றில் மௌனம் என்று தமிழில் அர்த்தப்படும் ‘உசாவிய நிஹண்டாய்’ (Silence in the Courts) எனும் திரைப்படத்தை வெளியிடுவதற்கு, நீதிமன்றம் விதித்திருந்த விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத்தடை இன்று வெள்ளிக்கிழமை விலக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற சிங்களத் திரைப்பட இயக்குநர் பிரசன்ன விதானகே இயக்கியுள்ள இந்தத் திரைப்படம், உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ளதாக் கூறப்படுகிறது. பெண்ணொவரை நீதவான் ஒருவர் பாலியல்