இடைக்காலத் தடையை நீக்குமாறு கோரும், மஹிந்த ராஜபக்ஷவின் மனு விசாரணைக்கு 0
மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகவும் அமைச்சரவை உறுப்பினர்கள் தங்களின் பதவிகளை வகிப்பதற்கும் விதிக்கப்பட்டள்ள இடைகால தடையுத்தரவை நீக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை, இன்று வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது. மஹிந்த ராஜபக்ஷ தரப்பு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு, சட்டவிதிமுறைகளுக்கு ஏற்புடையது அல்லவென தெரிவித்தே இந்த மனுத்