Back to homepage

Tag "இளைஞர் மாநாடு"

முஸ்லிம் காங்கிரசின் திருகோணமலை மாவட்ட இளைஞர் மாநாடு

முஸ்லிம் காங்கிரசின் திருகோணமலை மாவட்ட இளைஞர் மாநாடு 0

🕔11.Feb 2016

– ஜெம்சாத் இக்பால் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட, வருடாந்த இளைஞர் மாநாடு எதிர்வரும் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை நகர் ஆளுநர் மைதானத்தில் நடைபெறவுள்ளதாக மாநாட்டின் ஏற்பாட்டு குழு பிரதம ஒழுங்கமைப்பாளரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள்  தவிசாளருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.பாயிஸ் தெரிவித்தார். மேற்படி மாநாட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும், நகர

மேலும்...
தலைவர் அஷ்ரப் குறித்து, இளைய சமுதாயத்தினருக்கு புரிய வைக்க வேண்டிய தேவையுள்ளது; இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் ஆரிப் சம்சுதீன்

தலைவர் அஷ்ரப் குறித்து, இளைய சமுதாயத்தினருக்கு புரிய வைக்க வேண்டிய தேவையுள்ளது; இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் ஆரிப் சம்சுதீன் 0

🕔1.Nov 2015

– சுலைமான் றாபி – முன்னொரு காலத்தில் இளைஞர்களிடம் இருந்த சமூக உணர்வு, இப்போதைய இளைஞர்களிடம் அருகி வருவது கவலை தருவதாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரு, கிழக்குமாகாணசபை உறுப்பினருமான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தெரிவித்தார். தலைவர் அஷ்ரப் ஞாபகார்த்த இளைஞர் மாநாடு,  நேற்று சனிக்கிழமை சாய்ந்தமருது லீ மெரீடியன் மண்டபத்தில் இடம்பெற்றது.

மேலும்...
புதிய இலக்குகளை நோக்கி நகர்வதற்கு, கொள்கை கோட்பாடுகளில் மாற்றங்கள் அவசியமாகும்: இளைஞர் மாநாட்டில் ஹக்கீம் தெரிவிப்பு

புதிய இலக்குகளை நோக்கி நகர்வதற்கு, கொள்கை கோட்பாடுகளில் மாற்றங்கள் அவசியமாகும்: இளைஞர் மாநாட்டில் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔10.Aug 2015

– முன்ஸிப் –முஸ்லிம்களின் அரசியல், அஷ்ரப்புக்கு முந்தியது – பிந்தியதாக நோக்கப்படுகின்றமை போன்று, தமிழர்களின் அரசியலும் – விடுதலைப் புலிகளின் அழிவுக்கு முந்தியதாகவும், பிந்தியதாகவும் பார்க்கப்படலாம் என்று மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். இந்த சமூகங்களின் அரசியல் இவ்வாறு நோக்கப்படுகின்றபோது, அவற்றில், புதுவிதமான வியூகங்களும் மாற்றங்களும் ஏற்படுத்தப்படுவதோடு, அதன் போக்கிலும் நோக்கிலும் சில

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்