இளவரசி டயானாவை நான்தான் கொன்றேன்; மர்ம முடிச்சை அவிழ்த்தார், முன்னாள் உளவாளி 0
“பிரித்தானியாவின் முன்னாள் இளவரசி டயானாவை நான்தான் கொன்றேன்” என்று, ஜோன் ஹொப்கின்ஸ் என்பவர் தெரிவித்துள்ளார். எம்.ஐ.5 எனும் பிரித்தானிய உளவு நிறுவனத்தின் முன்னாள் பணியாளரான இவர், தனது அதிகாரியின் உத்தரவுக்கிணங்கவே, இளவரசி டயானாவை, தான் கென்றதாகக் கூறியுள்ளார். 80 வயதுடைய ஹொப்கின்ஸ், எம்.ஐ.5 உளவு நிறுவனத்தில் 38 வருடங்கள் பணியாற்றியுள்ளார். 20 வருடங்களாக இளவரசி டயானாவின் மரணம்