அழிந்து வரும் இலுக்குச்சேனை சுகாதார நிலையம்; அதிகாரிகளின் பொடுபோக்கினால், மக்கள் அவதி 0
– முன்ஸிப் அஹமட், படங்கள்: றிசாத் ஏ காதர் – மக்களின் தேவைகளை நிறைவு செய்து கொடுக்கும் வகையில், பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற நிலையில், கிடைத்த வளங்களை பயன்படுத்தாமல், அழிந்து போக விடுவது, பொறுப்புணர்வின்மையின் வெளிப்பாடாகும். அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இலுக்குச்சேனை கிராமத்தில், பல லட்சம் ரூபாய் பெறுமதியில் அமையப்பெற்றுள்ள